wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒரு கைப் பார்க்கலாம் ?

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

படத்திற்கேற்ப சரியான உவமைத் தொடரைத் தேர்ந்தெடுக.

a)

மணியும் ஒலியும் போல

b)

விட்டுப் பிரியாமை

c)

பசுமரத்தாணி போல

d)

ஒலியும் மணியும் போல

2.

சரியான உவமைத்தொடரைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.


புதிதாகத் திருமணம் செய்து கொண்ட அத்தம்பதியினர்....................... நீண்ட நாள் ஒன்று பட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

a)

மணியும் ஒலியும் போல

b)

பசுமரத்தாணி போல

c)

தாயும் சேயும் போல

3.

சரியான இணையைத் தேர்ந்தெடு.

a)

பசுமரத்தாணி போல -- மனதில் ஆழமாகப் பதிதல்

b)

பசுமரத்தாணி போல-- இனிய முறையில் நடந்தேறுதல்

c)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல-- இன்பத்துக்குமேல் இன்பம்

4.

சரியான உவமைத்தொடரைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க.


பவித்திரனுக்குக் கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்றதுடன் நூறு ரிங்கிட் பணம் கிடைத்தது......................................இருந்தது.

a)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

b)

மணியும் ஒலியும் போல

c)

பசுமரத்தாணி போ

5.

மணியும் ஒலியும் போல

a)

பிரிந்து இருப்பது

b)

மணியும் ஒலியும்

c)

மனத்தில் ஆழமாகப் பதிதல்

d)

இணைந்தே இருப்பது

6.

இளம் வயதில் நாம் கற்றுக் கொள்கின்ற நல்ல பழக்க வழக்கங்கள் நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுவதால் இறுதிவரை நாம் சிறந்த மனிதர்களாக வாழ்கிறோம்.

a)

பசுமரத்தாணி போல

b)

இலைமறை காய் போல

c)

மணியும் ஒலியும் போல

7.

புதுமணத் தம்பதியர் ஒருமித்த கருத்தோடு ..................வாழ வேண்டுமெனத் திருமணத்திற்கு வந்திருந்த பெரியோர்கள் வாழ்த்தினர்.

a)

இலைமறை காய் போல

b)

பசுமரத்தாணி போல

c)

தாயைக் கண்ட சேயைப் போல

d)

மணியும் ஒலியும் போல

e)

ஒலியும் மணியும் போல

8.

'பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல' என உவமைத் தொடருக்குச் சரியான சூழல் யாது?

a)

திவ்யாவும் மாலினியும் எப்போழுதும் இணைந்தே இருப்பார்கள்.

b)

அமுதன் கூறிய கவிதை என் மனதில் ஆழமாகப் பதிந்தது

c)

கபிலனுக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்புக் கிடைத்தது.மேலும், அவன் தந்தையாருக்கு எதிர்பார்க்காதவகையில் பதவி உயர்வு கிடைத்தது. இது அவனின் குடுபத்திற்கு இன்பதுக்கு மேல் இன்பமாக அமைந்தது.