wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10th Tamil Unit 9 Online Test

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

a)

அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்

b)

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

c)

அறிவியல் முன்னேற்றம்

d)

வெளிநாட்டு முதலீடுகள்

2.

மனிதம் தோய்ந்த எழுத்தாளுமை மிக்கவர்

a)

ஜெயகாந்தன்

b)

ஜெயமோகன்

c)

புதுமைப்பித்தன்

d)

சுஜாதா

3.

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற ஜெயகாந்தனின் புதினம்

a)

கங்கை எங்கே போகிறாள்

b)

யாருக்காக அழுதாள்

c)

சில நேரங்களில் சில மனிதர்கள்

d)

இமயத்துக்கு அப்பால்

4.

தர்க்கத்திற்கு அப்பால் சிறுகதை அமைந்த தொகுப்பு

a)

ரிஷிமூலம்

b)

யுகசந்தி

c)

குருபீடம்

d)

ஒருபிடிசோறு

5.

உன்னைப் போல் ஒருவன் திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது

a)

குடியரசுத் தலைவர் விருது

b)

சாகித்ய அகாதமி விருது

c)

ஞானபீட விருது

d)

தாமரைத் திரு விருது

6.

இவள் தலையில் எழுதியதோ கற்காலம்தான் எப்போதும் _இவ்வடிகளில் கற்காலம் என்பது

a)

தலைவிதி

b)

பழைய காலம்

c)

ஏழ்மை

d)

தலையில் கல் சுமப்பது

7.

தன் வாழ்வு தொலைக்காமல் காக்க தலையில் கை வைப்பவர்

a)

சித்தாளு

b)

பொறியாளர்

c)

உழவர்

d)

காவலர்

8.

கப்பலுக்குப் போன மச்சான் என்பது நாகூர் ரூமியின்

a)

கவிதைத் தொகுதி

b)

படைப்புகள் வெளியான இதழ்

c)

நாவல்

d)

சிறுகதை

9.

பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று யார் யாரிடம் வேண்டினார்?

a)

கருணையன் எலிசபெத்துக்காக

b)

எலிசபெத் தமக்காக

c)

கருணையன் பூக்களுக்காக

d)

எலிசபெத் பூமிக்காக

10.

கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்

a)

பேதுரு

b)

ஆபிர

c)

திருமுழுக்கு யோவான்

d)

சூசை

11.

கருணையன் தாயார் யார்?

a)

எலிசபெத்

b)

மரியாள்

c)

சாரா

d)

அண்ணாள்

12.

தேம்பா+அணி என்பதன் பொருள்

a)

வாடாத மாலை

b)

சூடாத மாலை

c)

பாடாத மாலை

d)

தேன் மாலை

13.

வீரமா முனிவரின் இயற் பெயர்

a)

கான்ஸ்டான்சு சோசப்பெசுகி

b)

தாமஸ் பெஸ்கி

c)

இஸ்மத்

d)

கால்டுவெல்

14.

சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம் யாது?

a)

சாகிப்

b)

இஸ்மத்

c)

இஸ்மத் சன்னியாசி

d)

சன்னியாசி

15.

இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள்

a)

தூயவன்

b)

புனிதன்

c)

பெரியோன்

d)

தூயதுறவி

16.

"சரிந்தன அசும்பில் செல்லும்" இவ்வடிகளில் "அசும்பு "என்பதன் பொருள்

a)

வானம்

b)

நிலம்

c)

காடு

d)

கிளை

17.

"நல்லறப் படலை பூட்டும்"இவ்வடிகளில் "படலை "என்பதன் பொருள்

a)

மாலை

b)

மணமலர்

c)

மலர்கள்

d)

நிலம்

18.

கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி

a)

சூசையப்பர்

b)

யோவான்

c)

வளன்

d)

இயேசு

19.

வாய்மையே மழைநீராகி இத்தொடரில் வெளிப்படும் அணி

a)

உவமை

b)

தற்குறிப்பேற்றம்

c)

உருவகம்

d)

தீவகம்

20.

தீவகம் என்ற சொல்லின் பொருள்

a)

விளக்கம்

b)

சான்று

c)

விளக்கு

d)

வெளிச்சம்