wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நெங்சாரப் பொய்தனைச் சொல்ல வேண்டாம்

a)

நண்பரிடம் பொய் சொல்லக் கூடாது

b)

பொய் சொல்லக் கூடாது

c)

மனசாட்சிக்கு விரோதமாக பொய் சொல்லக்கூடாது

2.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

-----------------------------------------------

a)

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்

b)

முதற்றே உலகு

c)

இழுக்கா இயன்றது அறம்

3.

கபி சிறந்த வியாபாரியாக வேண்டும் என நினைத்தாள். ஆனால், அவள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

a)

அன்றும் இன்றும்

b)

மனக்கோட்டை

c)

தொன்று தொட்டு

4.

தங்கையின் வெள்ளிக் கொலுசுகள் _________ மின்னின.

a)

பளபள

b)

தரதர

c)

சரசர

5.

கல்வியைக் கற்று கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகரானவர்.

a)

மாதா பிதா குரு தெய்வம்

b)

எழுத்தறிவித்தவன் இறைவனாம்

c)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

6.

திருடன் பணப்பையைத் திருடிக்கொண்டு ______________.

a)

கங்கணம் கட்டுதல்

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

கம்பி நீட்டினான்.

7.

யு.பி.எஸ்.ஆர் தேர்வில் 8 ஏக்கள் பெற வேண்டும் என ரத்னேஷ் _______________.

a)

கங்கணம் கட்டினான்.

b)

காது குத்தினான்

c)

மனக்கோட்டை கட்டினான்.

8.

வையத்துள் ________________வாழ்பவன் ___________________ தெய்வத்துள் வைக்கப் படும் (50)

a)

வாணுயரயும், வால்வோன்

b)

வாழ்வாங்கு, வானுறையும்

c)

வானுறையும், வாழ்வாங்கு

9.

இல்லையேல் அத்துறையில் ஈடுபடாதிருத்தல் நல்லது

a)

இகழ்வாரை நோவது என்ன்

b)

தெய்வத்துள் வைக்கப்படும்

c)

தோன்றலின் தோன்றாமை நன்று

10.

சித்திரமும் ____________ செந்தமிழும் நாப்பழக்கம்

a)

கைப்பழக்கம்

b)

கல்

c)

அழகும்