wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புதிர்ப்போட்டி ஆண்டு 1

Total questions: 20

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

_____________ விரும்பு

a)

ஆறுவது

b)

அறஞ்செய

c)

இயல்வது

d)

உடையது

2.

அமுதன் ________________ விளையாடுகிறான்.

a)

பாடம்

b)

பட்டம்

c)

பூப்பந்து

d)

பந்து

3.

_____________________ பிதாவும் முன்னறி தெய்வம்

a)

அம்மாவும்

b)

தாயும்

c)

அன்னையும்

d)

தந்தையும்

4.

கோபத்தைத் தனித்துக்கொள்ள வேண்டும்

a)

அறஞ்செய விரும்பு

b)

ஆறுவது சினம்

c)

ஐய மிட்டுன்

d)

ஒப்புர வொழுகு

5.

முயற்சியுடையோர் _________________

a)

சிலையில் எழுத்து

b)

இகழ்ச்சியடையார்

c)

பயம் அறியாது

d)

ஆபத்தில் அறி

6.

படத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

a)

இளங்கன்று பயம் அறியாது

b)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

c)

இளமைக் கல்வி சிலையில் எழுத்து

d)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

7.

படத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

அங்கும் இங்கும்

b)

அல்லும் பகலும்

c)

ஆடல் பாடல்

d)

எலும்பும் தோலும்

8.

படத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

அங்கும் இங்கும்

b)

ஆடல் பாடல்

c)

ஆடை அணிகலன்

d)

எலும்பும் தோலும்

9.

ஒருமை - மாடு

a)

பன்மை - மாடுகல்

b)

பன்மை - காடுகள்

c)

பன்மை - மாடுகள்

d)

பன்மை - மாடுங்கள்

10.

இவற்றில் எது அஃறிணை?

a)

பெண்

b)

மனிதக் குரங்கு

c)

மருத்துவர்

d)

குழந்தை

11.

படம் _____________ வகையைக் குறிக்கிறது.

a)

பலர்பால்

b)

ஆண்பால்

c)

பெண்பால்

d)

ஒன்றன்பால்

12.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

a)

எழுத்துகள் எல்லாம் 'அ' எனும் எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

b)

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.

c)

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயை பறிந்துத் தின்பதற்கு ஒப்பாகும்

d)

ஒருவர் நமக்குச் செய்யும் உதவியை மறப்பது நல்லதல்ல. அவர் செய்யும் குற்றத்தை உடனே மறந்து விடுவது நல்லது

13.

இனிய உளவாக இன்னாத கூறல் _________________________க் காய்கவர்ந் தற்று

a)

முதற்றே

b)

கற்றபின்

c)

வாலறிவன்

d)

கனியிருப்பக்

14.

ஆத்திசூடியை எழுதியவர் யார்?

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

c)

ஔவையார்

d)

திருநாவுக்கரசர்

15.

இவர் யார்?

a)

திருவாளர்

b)

திருவள்ளுவர்

c)

திருநாவுக்கரசர்

d)

திருக்குறள்

16.

உடையது _____________________

a)

கரவேல்

b)

கைவிடேல்

c)

விளம்பேல்

d)

பேசேல்

17.

அ,ஆ,இ,ஈ,____,ஊ,எ,ஏ,_____,ஒ,ஓ,_____

a)

உ,ஐ,ஔ

b)

உ,ஜ,ஔ

c)

ஊ,ஔ,ஐ

d)

உ,ஐ,ஓ

18.

கடி_____ரம்

a)

தா

b)

து

c)

கு

d)

கா

19.

மீன் _____ட்டி

a)

தோ

b)

தெ

c)

தொ

d)

கொ

20.

அரவிந்தன் தொலைக்காட்சிப் ______________________.

a)

செய்கிறான்

b)

விளையாடுகிறான்

c)

பார்க்கிறான்

d)

வரைகிறான்