wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது ஒருமையைக் குறிக்கிறது?

a)

மலர்கள்

b)

வானவில்

c)

மக்கள்

d)

கப்பல்கள்

2.

இலக்கணத்தில் எண் இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை

a)

உயர்திணை - அஃறிணை

b)

ஆண்பால்- பெண்பால்

c)

ஒருமை- பன்மை

d)

முன்னிலை- படர்கை

3.
a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலவின்பால்

d)

பலர்பால்

4.

சங்கர் கடைக்குச் ______________________.

a)

சென்றான்.

b)

சென்றது.

c)

சென்றாள்.

d)

சென்றனர்.

5.

_________________ நண்டு சமைத்தார்.

a)

தம்பி

b)

சிறுவர்கள்

c)

நாய்

d)

பாட்டி

6.
a)

வெள்ளம்

b)

வெல்லம்

c)

குள்ளம்

d)

சில்லறை

7.

பறவையின் மூக்கு

a)

அலகு

b)

அழகு

8.

_________________தொடர்களின் அழகை இரசித்தேன்.

a)

மலை

b)

மழை

c)

மளை

9.

பின்வருவனவற்றுள் ஒன்றன்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

மாணவர்கள்

b)

மகிழுந்து

c)

நெகிழிகள்

d)

குழந்தைகள்

10.

அவள் ஒரு சிறுமி. அவள் நல்ல பாடகி. அவளுடைய மாமா அவளுக்கு பெரிதும் வழிகாட்டியாக இருந்தார்.

கோடிடப்பட்டுள்ள சொற்களுக்குப் பொருத்தமான ஆண்பால் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

சிறுவன், பாடகன்

b)

சிருவன், பாடகர்

c)

சிறுவர், பாடகன்

d)

சிறுவர்கள், பாடகன்

11.

ஏற்ற பால் வகையைத் தெரிவு செய்க.

a)

பெண்பால்

b)

ஆண்பால்

c)

பலர்பால்

d)

பலவின்பால்

12.

கதிரவன் பல் துலக்கினான்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

d)

கெட்ட காலம்

13.

கீழ்க்காணும் சொற்களில் எஃது அஃறிணையைக் குறிக்கும்

a)

ஆசிரியர்

b)

பூண்டு

c)

தோட்டக்காரன்

14.

தம்பியின் பல் உடைந்தது.

அண்ணன் _________________ குடித்தார் (குறில் நெடில்)

a)

போல்

b)

நீர்

c)

பால்

15.

ஒருமைக்கு ஏற்ற பன்மை சொற்களை எழுதுக.


மீன்

a)

மீன்கள்

b)

அழகிய மீன்

c)

நீந்தும் மீன்

16.

அப்பா வேலைக்குச் சென்றார்

a)

முற்றுப்புள்ளி

b)

வினாக்குறி

17.

ஆசிரியர் எங்குச் செல்கிறார்

a)

முற்றுப்புள்ளி

b)

வினாக்குறி

18.

பால் எத்தனை வகைப்படும்

a)

6

b)

3

c)

4

d)

5

19.

இப்படத்திற்கேற்ற வேறு சொல் எது?

a)

தாய்

b)

பிதா

c)

ஆசான்

d)

குரு

20.

படத்திற்கேற்ற சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

முகிலன் புத்தகம் வாசிக்கிறான்.

b)

முகிலன் புத்தாகம் வாசிக்கிறான்.

c)

முகிலன் புத்தகம் வசிக்கிறான்.

d)

முகிலன் புத்தகம் வாசிக்கிறன்.