NEW
Font size
Worksheetsஇன்பத்தமிழ்
Total questions: 20
Worksheet time: 10mins
இன்பத்தமிழ் நூலின் ஆசிரியர் பெயர் _______________
வாணிதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
பாரதிதாசனின் இயற்பெயர் _____________
கனகசுப்புரத்தினம்
மாணிக்கம்
காளமேகம்
பாரதிதாசன் பிறந்த ஆண்டு ____________
1930
1891
1986
பாரதியார் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை __________ என மாற்றிக்கொண்டார்.
பாரதிதாசன்
கவிஞர்
புலவர்
பாரதிதாசன் _____________ என்றும் அழைக்கப்படுகிறார்
தலைவர்
பாவேந்தர்
மதியுடையவர்
பாரதிதாசன் பிறந்த ஊர் ______________
புதுச்சேரி
சேலம்
நாமக்கல்
ஏற்றத்தாழ்வற்ற _____________ அமைய வேண்டும்.
நாடு
சமூகம்
வீடு
நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ____________ ஆக இருக்கும்.
கோபம்
வருத்தம்
அசதி
'நிலவு + என்று' சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
நிலயென்று
நிலவென்று
நிலவன்று
'அமுதென்று' பிரித்து எழுத கிடைக்கும் சொல் ________
அமுது + தென்று
அமுது + என்று
அமுது + ஒன்று
பாரதிதாசனின் தந்தையார் பெயர் ____________
கனகசபை
ரத்தினம்
மாணிக்கம்
'தமிழ் + எங்கள்' - சேர்த்து எழுதுக
தமிழங்கள்
தமிழெங்கள்
தமிழுங்கள்
'செம்பயிர்' பிரித்து எழுதுக __________
செம்மை + பயிர்
செம் + பயிர்
செமை + பயிர்
பாரதிதாசனின் தாயார் பெயர் _____________
லெட்சுமி
இலக்குமி அம்மையார்
பார்வதி
'அசதி' என்னும் சொல் தரும் பொருள் __________
சோர்வு
சுறு சுறுப்பு
மகிழ்ச்சி
தமிழ் எங்கள் இளமைக்குக் காரணமான____________ போன்றது.
நிலவு
பால்
வாள்
தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் _______ போன்றது.
தோள்
வானம்
மணம்
'சமூகம்' என்னும் சொல் தரும் பொருள் ____________
மக்கள் குழு
தனிநபர்
நாடு
தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய ____________ போன்றது.
வானம்
சமூகம்
பால்
பாரதிதாசன் ___________ கருத்துக்களை பாடு பொருளாகப் பாடியுள்ளார்.
புரட்சி
வருத்தம்
சோர்வு
