wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 5 - பாடறிந்து ஒழுகுதல் - வகுப்புத்தேர்வு 05

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஆசாரக்கோவையின் ஆசிரியர் _________________.

a)

கணிதமேதாவியார்

b)

ஔவையார்

c)

பெருவாயின் முள்ளியார்

d)

பூங்கன்றனார்

2.

பிறர் செய்த _____________ மறக்கக் கூடாது.

a)

தீங்கு

b)

உதவி

c)

தீய சொற்கள்

d)

கொடுமை

3.

ஆசாரக் கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ____________.

a)

200

b)

400

c)

300

d)

100

4.

பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் _____________ .

a)

கயத்தாறு

b)

கயத்தூர்

c)

வயலூர்

d)

கடலூர்

5.

ஆசாரக்கோவை _____________________ நூல்களுள் ஓன்று

a)

எட்டுத்தொகை

b)

பத்துப்பாட்டு

c)

பதினெண்மேற்கணக்கு

d)

பதினெண்கீழ்க்கணக்கு

6.

நட்டல் என்பதன் பொருள் ___________________.

a)

நன்மை செய்தல்

b)

நட்புக்கொள்ளுதல்

c)

நறுமணம் வீசுதல்

d)

நன்றியறிதல்

7.

'பார்' என்ற சொல்லின பொருள் ________________.

a)

கடை

b)

உலகம்

c)

கடவுள்

d)

கன்னன

8.

'தாலாட்டு' - பிரிக்கும் முறை _______________.

a)

தா + லாட்டு

b)

தாலா + அட்டு

c)

தா + இல் + ஆட்டு

d)

தால் + ஆட்டு

9.

'பண்' சொல் தரும் பொருள் ____________ .

a)

இசை

b)

உணவு

c)

கோயில்

d)

புகழ்

10.

'தால்' என்னும் சொல் தரும் பொருள் ___________________.

a)

பாதம்

b)

கால்

c)

நாக்கு

d)

நெல்

11.

தாலாட்டு _______________ இலக்கியங்களுள் ஒன்று.

a)

சங்க

b)

நவீன

c)

வாய்மொழி

d)

நீதி

12.

'லோரி' என்று கொண்டாடப்படும் திருவிழா _________________.

a)

கிருஷ்ண ஜெயந்தி

b)

தீபாவளி

c)

பொங்கல்

d)

ஆயத பூசை

13.

'ஏறு தழுவுதல்' என்ற விளையாட்டின் மற்றொரு பெயர் ___________________.

a)

மாடு பிடித்தல்

b)

கபடி

c)

கிளித்தட்டு

d)

பம்பரம்

14.

திருவள்ளுவராண்டு கணக்கிடும் முறை _________________.

a)

நடைமுறை ஆண்டுடன் 41ஜக் கூட்ட வேண்டும்.

b)

நடைமுறை ஆண்டுடன் 31ஜக் கூட்ட வேண்டும்.

c)

நடைமுறை ஆண்டுடன் 21ஜக் கூட்ட வேண்டும்.

d)

நடைமுறை ஆண்டுடன் 11ஜக் கூட்ட வேண்டும்.

15.

மார்கழி மாதத்தின் இறுதி நாள் ________________.

a)

உழவர் திருநாள்

b)

தமிழ்ப் புத்தாண்டு

c)

போகித் திருநாள்

d)

அவிட்டத் திருநாள்

16.

முக்கனி என்ற தொகைச்சொற்களின் விளக்கம் ____________, ____________, ____________.

a)

மா, கொய்யா, வாழை

b)

மா, பலா, வாழை

c)

மா, மாதுளை, வாழை

d)

மா, பப்பாளி, வாழை

17.

இலைக்கு வேறு பெயர் ______________.

a)

தலை

b)

தளை

c)

தழை

18.

வாசலில் போடுவது ________________.

a)

கோலம்

b)

கோளம்

c)

கோணம்

19.

மல்லிகைப் பூ ___________ வீசும்.

a)

மனம்

b)

மணம்

c)

மநம்

20.

புலியின் ______________ சிவந்து காணப்படும்.

a)

கன்

b)

கண்

c)

காண்