NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil 6 17/04/2020
Total questions: 15
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
அந்த + பறவை =
a)
அந்த பறவை
b)
அந்தப் பறவை
c)
அந்தப் பரவை
2.
வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?
a)
5
b)
7
c)
8
d)
6
3.
வாக்கியங்களில் உள்ள பிழையான வினைமரபைத் தெரிவு செய்க.
a)
அனிதா மலரைக் கொய்தாள்.
b)
வேடன் அம்பை எய்தினான்.
c)
இலட்சுமி கூடையை முடைந்தாள்.
d)
குயவன் பானையைச் செய்தான்.
4.
பூக்கூடை என்பது..................... விகாரம் அடிப்படையில் புணர்ந்துள்ளது.
a)
தோன்றல்
b)
திரிதல்
c)
கெடுதல்
5.
சரியான றகர, ரகரச் சொல்லை கொண்ட இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
அம்மா காய்கறிகளை அறிந்து சமைத்தார்.
b)
மாறன் உளியை அறம் கொண்டு தீட்டினான்.
c)
பறவைகள் இறையைத் தின்றன.
d)
தலைமையாசிரியர் மேடையில் உரையாற்றினார்.
6.
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
247
b)
216
c)
246
d)
245
7.
1) துன்பத்தில் சிக்கிய மாலனுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. _________________ அவன் மனம் தளரவில்லை.
a)
ஆகவே
b)
எனவே
c)
எனினும்
8.
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
கம்பர் கம்பராமயணத்தை இயற்றினார்.
b)
புரட்சிக் கவிதைகள் பாரதியால் புனையப்பட்டன.
c)
பூங்கோதை சிறப்பாகப் பாடினாள்.
d)
தாத்தா கூரையை வேய்தார்.
9.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
a)
மகிழ்ச்சி
b)
சோதனை
c)
தோல்வி
d)
துன்பம்
10.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
a)
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
b)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
c)
புத்திமான் பலவான்
d)
அழுத பிள்ளை பால் குடிக்கும்
11.
உயிர் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
5
c)
7
d)
18
12.
சரியான இணையைத் தெரிவு செய்க.
a)
அந்த + படம் = அந்தப் படம்
b)
அங்கு + சென்றான் = அங்கு சென்றான்
c)
பல + கேள்விகள் = பலக் கேள்விகள்
d)
அது + குடை = அதுக் குடை
13.
பின்வரும் கூற்றுக்குப் பொருத்தமான பழமொழி எது?
குமரன் சாலையில் விளையாடினான்.
குமரன் சாலையில் விளையாடினான்.
a)
A) ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
b)
B) புத்திமான் பலவான்
c)
C) இளங்கன்று பயமறியாது
d)
D) மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
14.
கீழ்க்காணும் வாக்கியத்தில் பயனிலையைக் காட்டும் சொல்லைத் தெரிவு செய்க.
பாண்டியன் மன்னன் நீதி தவறி தீர்ப்பளித்தார்.
பாண்டியன் மன்னன் நீதி தவறி தீர்ப்பளித்தார்.
a)
A) பாண்டிய மன்னன்
b)
B) நீதி
c)
C) நீதி தவறி
d)
D) தீர்ப்பளித்தார்
15.
1) பூப்பந்தாட்டப் போட்டியில் லி சோங் வேய் வெற்றி வாகை சூடிய செய்தியை அறிந்த மலேசிய மக்கள் _________________.
a)
A) உச்சிக் குளிர்ந்தனர்
b)
B) வெளுத்து வாங்கினர்
c)
C) தட்டி கழித்தனர்
Reset
