Font size
Worksheetsஇலக்கணம் ஆண்டு 6 (1)
Total questions: 25
Worksheet time: 13mins
உயிர் மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
90
126
216
உன், உமது, நீவிர்
தன்மை
முன்னிலை
படர்க்கை
செயப்பாட்டுவினை வாக்கியத்தில் மூன்றாம் வேற்றுமை 'ஆல்' உருபை ஏற்று வருவது யாது?
எழுவாய்
பயனிலை
செயப்படுபொருள்
செய்வினை
எங்கள் சமையல் _________ பெரியதாக இருக்கும்.
அறை
அரை
பிழையான இணையைத் தெரிவு செய்க.
இரண்டாம் வேற்றுமை....ஐ
மூன்றாம் வேற்றுமை..ஆல்,ஆன்,ஒடு,ஓடு,உடன்
நான்காம் வேற்றுமை...கு
ஐந்தாம் வேற்றுமை
வினாக்குறி
.
?
உயிர் எழுத்துக்கள் மொத்தம் _____
18
12
1.உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
7
12
5
24
உயிர் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை? *
7
5
12
18
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
6
8
4
8
இடையின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையினைத் தெரிவு செய்க.
வெ , ஞெ , மெ , றோ
ண , ந , நி , ஙி
கோ , சோ , பூ , டா
யெ , வோ ,ழி , லோ
சரியான எழுத்துக்கூட்டல் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
மன்ரம்
மண்றம்
மன்றம்
மண்றம்
கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க.
இடப்பெயர் - இடுகாடு
தொழிற்பெயர் - வண்ணாத்தி
பொருட்பெயர் - ஞமலி
சினைப்பெயர் - தந்தம்
பெயரெச்சத்தைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.
கிளி பழத்தைக் கொத்தித் தின்றது.
குமரேசன் வாழைமரத்தை வெட்டி வீசினான்.
அம்மா சமைத்த உணவு சுவையாக இருந்தது,
அப்பா கடலுக்குச் சென்றார்______ வலையை வீசினார்________ ஆனால்________ மீன் கிடைக்கவில்லை.
; ? ?
; , ;
: , ,
; . ,
கடந்த வாரம் வீசிய புயல் காற்றில் பல வீடுகள் சேதமடைந்தன.____________ மக்கள் அவ்விடத்தைவிட்டு வேறு இடத்திற்குக் குடி புகுந்தனர்.
ஆகவே - எனவே
இருப்பினும் - ஆகவே
ஆகவே - இருப்பினும்
ஆயினும் - ஆனால்
சர்வாதிகாரி
சர்வ + அதிகாரி
சர்வா + அதிகாரி
சர்வம் + அதிகாரி
சர்வா + அதிகாரி
வினைச்சொல்லுக்கான அடையைத் தெரிவு செய்க.
ஆன
ஆக
என
உம்
சொல் + படி =
சொட்படி
சொற்படி
சொல்படி
காய் + கறி =
காய்க்கறி
காய்கறி
காய்ங்கறி
தை + திங்கள் = தைத்திங்கள்
மேற்கண்ட சொல்லின் விகாரம் என்ன ?
இயல்புப் புணர்ச்சி
தோன்றல் விகாரம்
திரிதல் விகாரம்
கெடுதல் விகாரம்
குரல் + ஓசை = குரலோசை
இயல்புப் புணர்ச்சி
தோன்றல் விகாரம்
திரிதல் விகாரம்
கெடுதல் விகாரம்
பொன் + சங்கிலி = பொற்சங்கிலி
இயல்புப் புணர்ச்சி
தோன்றல் விகாரம்
திரிதல் விகாரம்
கெடுதல் விகாரம்
5. தீபாவளி நிகழ்ச்சியில் சிறுவர்கள் __________________ மகிழ்ந்தனர்.
ஆடிப் பாடி
ஆடி பாடி
3. அம்மா __________________ அன்னம் ஊட்டினார்.
குழந்தை
குழந்தாய்
குழந்தையின்
குழந்தைக்கு
