Worksheetsஇன்பத்தமிழ்
Total questions: 21
Worksheet time: 42mins
'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது_________
செம்மை+பயிர்
செம்+பயிர்
செம்மை+பயிர்
செம்பு+பயிர்
'மணமென்று' இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
மணம்+என்று
மண+என்று
மணம்+அன்று
மணம்+மென்று
மணம் என்பதன் பொருள்
வாசனை
உள்ளம்
மனது
இளமை என்பதன் எதிர்ச்சொல்
இனிமை
முதுமை
வளமை
புதுமை
இன்பம் என்பதன் எதிர்ச்சொல்
துன்பம்
வறுமை
ஏற்றம்
பொருந்தாத இணைகளை தெரிவு செய்க
உயிருக்கு -வேர்
விளைவுக்கு -நீர்
புலவர்க்கு -வேல்
வைரத்தின் -தேன்
சுப்புரத்தினம், புரட்சிக்கவி, பாவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர்
பாரதியார்
பாரதிதாசன்
திருவள்ளுவர்
பெருஞ்சித்திரனார்
தமிழ் தமிழர்களின் உயிருக்கு நேர்
சரி
தவறு
விளைவு -என்பதன் பொருள்
விளைச்சல்
வளர்ச்சி
வாள்
தமிழ் புலவர்களுக்கு வாளைப் போன்றது
சரி
தவறு
இன்பத்தமிழ் நூலின் ஆசிரியர் பெயர் _______________
வாணிதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
பாரதிதாசனின் இயற்பெயர் _____________
கனகசுப்புரத்தினம்
மாணிக்கம்
காளமேகம்
நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ____________ ஆக இருக்கும்.
கோபம்
வருத்தம்
அசதி
'நிலவு + என்று' சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
நிலயென்று
நிலவென்று
நிலவன்று
ஏற்றத்தாழ்வற்ற _____________ அமைய வேண்டும்.
நாடு
சமூகம்
வீடு
பாரதிதாசன் பிறந்த ஊர் ______________
புதுச்சேரி
சேலம்
நாமக்கல்
பாரதிதாசனின் தந்தையார் பெயர் ____________
கனகசபை
ரத்தினம்
மாணிக்கம்
'தமிழ் + எங்கள்' - சேர்த்து எழுதுக
தமிழங்கள்
தமிழெங்கள்
தமிழுங்கள்
'செம்பயிர்' பிரித்து எழுதுக __________
செம்மை + பயிர்
செம் + பயிர்
செமை + பயிர்
பாரதிதாசனின் தாயார் பெயர் _____________
லெட்சுமி
இலக்குமி அம்மையார்
பார்வதி
'அசதி' என்னும் சொல் தரும் பொருள் __________
சோர்வு
சுறு சுறுப்பு
மகிழ்ச்சி
