wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒன்றல்ல இரண்டல்ல

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

‘ஒன்றல்ல இரண்டல்ல’ நூலின் ஆசிரியர் பெயர் _________

a)

உடுமலை நாராயணகவி

b)

பாரதிதாசன்

c)

காளமேகப்புலவர்

2.

'ஒப்புமை' எனும் சொல் தரும் பொருள் ________

a)

இணை

b)

கோபம்

c)

மரம்

3.

'முகில்' என்னும் சொல் தரும் பொருள் ______________

a)

வண்ணம்

b)

மேகம்

c)

அழகு

4.

தமிழ்நாட்டின் பெருமைகள் வேறு எவற்றோடும் இணை சொல்ல முடியாத _______ ஆகும்.

a)

தீங்கு

b)

வளமின்மை

c)

விந்தைகள்

5.

பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் _____________

a)

கலம்பகம்

b)

பரிபாடல்

c)

பரணி

6.

வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

a)

அகில்

b)

முகில்

c)

திகில்

7.

'இரண்டல்ல' பிரித்து எழுதுக

a)

இரண்டு + டல்ல

b)

இரண்டு + அல்ல

c)

இரண்டு + இல்ல

8.

'ஒப்புமை + இல்லாத' - சேர்த்து எழுதுக

a)

ஒப்புமைஇல்லாத

b)

ஒப்புமையில்லாத

c)

ஒப்பில்லாத

9.

'அற்புதம்' என்னும் சொல் தரும் பொருள் _________

a)

விந்தை

b)

வருத்தம்

c)

அசதி

10.

'உபகாரி' என்னும் சொல் தரும் பொருள் __________

a)

ஏழை

b)

கஞ்சன்

c)

வள்ளல்

11.

'தந்துதவும்' - பிரித்து எழுதுக

a)

தந்து + உதவும்

b)

தா + உதவும்

c)

தந்த + உதவும்

12.

உடுமலை நாராயணகவி பிறந்த ஆண்டு________

a)

1930

b)

1899

c)

1926

13.

இப்பாடலின் ஆசிரியர் பிறந்த மாவட்டம் ____________

a)

திருப்பூர்

b)

சேலம்

c)

நாமக்கல்

14.

உடுமலை நாராயணகவி _________க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார்.

a)

500

b)

3000

c)

10000

15.

நாராயண கவியை ____________ கம்பெனிக்கு பாட்டெழுதித் தர வருமாறு இயக்குநர் ஏ. நாராயணன் சென்னைக்கு அழைத்தார்.

a)

கிராமபோன்

b)

கலைக்குழு

c)

ஏ. வி. எம்

16.

உடுமலை நாராயணகவி _____________ ஊரில் பிறந்தார்.

a)

மங்கலம்

b)

பூவிளைவாடி

c)

பள்ளம்பாடி

17.

உடுமலை நாராயண கவியின் தந்தையார் பெயர் ________

a)

மாணிக்கம்

b)

கிருஷ்ணசாமி

c)

துரை

18.

முல்லைக்குத் தேர் தந்து மழை மேகத்தை விடப் புகழ் பெற்றவன் _______________

a)

வள்ளல் வேள் பாரி

b)

இளங்கோவன்

c)

சீத்தலைச்சாத்தனார்

19.

நாராயண கவியின் தாயார் பெயர் ___________

a)

முத்தம்மாள்

b)

பார்வதி

c)

லட்சுமி

20.

புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன் ___________

a)

குமண வள்ளல்

b)

இளங்குமணன்

c)

பாரி