NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil sem 1
Total questions: 20
Worksheet time: 2hrs 54mins
Name
Class
Date
1.
திருக்குறள் மனனப் போட்டியில் வெற்றி பெற ராமு __________.
a)
தோள் கொடுத்தான்
b)
கரைத்துக் குடித்தான்
c)
தாளம் போட்டான்
d)
கங்கணம் கட்டினான்
2.
எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவருக்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி
a)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
b)
நத்தை வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
c)
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
d)
பதறாத காரியம் சிதறாது
3.
சபைக் கூடலின் போது பேச்சாளர் சுத்தத்தைப் பற்றி __________ உரை, வருகையாளரின் கைத்தட்டலைப் பெற்றது.
a)
ஆற்றி
b)
ஆற்றும்
c)
ஆற்றிய
d)
ஆற்ற
4.
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
தாத்தா தோட்டத்தில் இருந்து இரண்டு வாழைத்தார் வெட்டி வந்தார்.
b)
உன் அண்ணன் இரு மொழிகளில் அறிவு பெற்றவன்.
c)
என் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.
d)
நம் நாட்டில் பலவகை இனம் வாழ்கிறது.
5.
அஃறிணையைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.
a)
புல், முரளி, நீர
b)
பறவை, கல், யானை
c)
செயலாளர், பாடகர், நடிகர்கள்
d)
இலை, பழம், திருவள்ளுவர்
6.
மாணவர்களின் படைப்பில் காணப்பட்ட __________ களை ஆசிரியர் சுட்டிக் காட்டினார்.
a)
அருமை பெருமை
b)
குறை நிறை
c)
கல்வி கேள்வி
d)
நன்மை தீமை
7.
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
நாங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறோம்.
b)
என் உடல் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்.
c)
நீங்கள் பாடங்களைத் தினமும் மீள்பார்வை செய்ய வேண்டும்.
d)
உமா நாட்டியப் பள்ளியில் சேர்ந்தாள்.
8.
மேடையில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் திடீரென __________ விழுந்தார்.
a)
மயங்க
b)
மயங்கும்
c)
மயங்கிய
d)
மயங்கி
9.
ஆதாயத்திற்காக உருவான நட்பு ஆபத்தில் முடிகிறது. __________, உணர்வுப் பூர்வமாக உருவான நட்பு கடைசி வரை நீடிக்கிறது.
a)
ஆகையால்
b)
ஆனால்
c)
ஏனெனில்
d)
அல்லது
10.
பெற்றோரின் __________ யை உணராத வனஜா பிற்காலத்தில் வாழ்க்கையில் மிகவும் துன்பப்பட்டாள்.
a)
குறை நிறை
b)
எலும்பும் தோலும்
c)
ஆடல் பாடல்
d)
அருமை பெருமை
11.
1) கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.
a)
A) வேல்லை
b)
B) வேலை
c)
C) வேளை
d)
D) வேழை
12.
1) துன்பத்தில் சிக்கிய மாலனுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. _________________ அவன் மனம் தளரவில்லை.
a)
A) ஆகவே
b)
B) எனவே
c)
A) ஏனெனில்
13.
1) பூப்பந்தாட்டப் போட்டியில் லி சோங் வேய் வெற்றி வாகை சூடிய செய்தியை அறிந்த மலேசிய மக்கள் _________________.
a)
A) உச்சிக் குளிர்ந்தனர்
b)
B) வெளுத்து வாங்கினர்
c)
C) தட்டி கழித்தனர்
14.
சிறந்த கட்டுரையை இயற்றிய ______________ மாணவனுக்குக் கல்வி அதிகாரி _______________ அரிய பரிசை வழங்கினார்.
a)
A) ஓர் , ஓர்
b)
B) ஒரு , ஒரு
c)
C) ஒரு , ஓர்
15.
2.அன்னம் என்ற சொல்லின் பொருள் யாது?
a)
1. உணவு
b)
2.வண்டு
c)
3.புறா
d)
4.மத
16.
1. திங்கள் என்பது என்ன?
a)
அ. நிலா
b)
ஆ.சூரியன்
c)
இ.வருடம்
d)
ஈ.புத்தகம்
17.
4. பெரிய உருவம் கொண்ட யனையை இப்படிக் கூறலாம்
a)
அ. வேழம்
b)
ஆ.மதி
c)
இ. ஆறு
d)
ஈ. திங்கள்
18.
4. இப்படம் உணர்த்தும் சொல்?
a)
அ. சூரியன்
b)
ஆ.மதி
c)
இ.மூங்கில்
d)
ஈ.திர
19.
பால் என்பது பகுப்பு அல்லது பிரிவு எனப்படும்.
a)
தவறு
b)
சரி
c)
ஆமாம் , இல்லை
d)
தெரியாது
20.
மிதிவண்டி செலுத்தும் போட்டியில் அரவிந்தன் _____________________களைத் கடந்து செல்ல நேரிட்டது.
a)
சுற்றும் முற்றும்
b)
ஆதி அந்தம்
c)
மேடு பள்ளம்
Reset
