NEW
Font size
Worksheetsமொழியணிகள் ( படிவம் 3)
Total questions: 10
Worksheet time: 5mins
கெந்திங் மலையில் ____________ என வீசிய காற்று உடலை சிலிர்க்க செய்தது.
சிலு சிலு
தள தள
பர பர
குழந்தைகள் _____________வென ஓடி விளையாடுவதைப் பார்க்க இன்பமாக இருக்கும்.
துரு துரு
பர பர
தள தள
திருக்குறளை நிறைவு செய்க.
இழுக்கல் ________________ஊற்றுக்கோல் அற்றே
_____________ முடையார்வாய்ச் சொல்
உடையுழி- ஒழுக்க
உடையூழி- ஒழுக்க
உடையுழி- ஓழுக்க
தன்னுடைய முடிவே சரியானது என்று ____________ஆக இருந்த மாலனுக்கு ஆசிரியரின் அறிவுரையை ஏற்க மனமில்லை.
உடும்பு பிடி
கானல் நீர்
தலை வணங்குதல்
அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்திய சூதாட்டத்தில் பங்கெடுத்தது தர்மனின் தவறுதான் என்று அனைவரும் _________________.
இடித்துரைத்தனர்.
தலை வணங்கினர்.
ஈயாடவில்லை.
இன்னும் சில நேரத்தில் தான் விரும்பிய காற்பந்து குழு விளையாட இருப்பதைப் பார்க்க வீட்டுப் பாடங்களை ___________ செய்து முடித்தான்.
பர பர
துரு துரு
சிலு சிலு
கோறணி நாச்சில் தொற்றிலிருந்து விடுபட _________________ இன்றி அயராது உழைத்த முனைமுக பணியாளர்களைப் பிரதமர் பாராட்டினார்.
ஊண் உறக்கம்
அடக்க ஒடுக்கம்
சீரும் சிறப்பும்
எளிமையான சமையல் முறைகளை அறிமுகப்படுத்தி மலேசியர்களின் மனதை கவர்ந்த சுகு பவித்திரா தம்பதியினர் ______________ வாழ்ந்து வருகின்றனர்.
சீரும் சிறப்புமாக
ஏழை எளியவர்.
ஈடு இணை
நடமாட்டக் கட்டுபாட்டின் ஆணையின் போது சிறுவர்கள் பெற்றோர்களால் வதைக்கப்பட்டது _____________________ என்பதைக் காட்டும் செயலாகும்.
வேலியே பயிரை மேய்ந்தாற்போல
இலவு காத்த கிளி போல
மலரும் மணமும் போல
திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் தம்பதிகளை _________________ என வாழ்த்தினர்.
மலரும் மணமும் போல
ஊமை கணட கனா போல
இலவு காத்த கிளி போல
