wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணியும் ஆண்டு 3

Total questions: 10

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

சரியான பொருளைத் தேர்வு செய்க.

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.

a)

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

b)

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது

c)

அம்மாவை ஒரு நாளும் மறக்கக் கூடாது

2.

சரியான பொருளைத் தேர்வு செய்க.

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

a)

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

b)

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.

c)

தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.

3.

சரியான உலகநீதியை தேர்வு செய்க.

பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.

a)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

b)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

c)

மாதவை யொருநாளும் மறக்க வேண்டாம்.

4.

சரியான உலகநீதியைத் தேர்வு செய்க.


தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

b)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

c)

மாதவை யொருநாளு மறக்க வேண்டாம்.

5.

பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.


அழுத பிள்ளை பால் குடிக்கும்

a)

ஆடை ஆபரணம்

b)

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.

c)

இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.

6.

உவமைத் தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.


எலியும் பூனையும் போல

a)

ஒன்றைத் தன் வசம் கவர்ந்திழுத்தல்.

b)

எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்.

7.

சரியான பொருளைத் தேர்வு செய்க.


காந்தம் இரும்மைக் கவர்வது போல

a)

பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்.

b)

ஒன்றைத் தன் வசம் கவர்ந்திழுத்தல்.

8.

சரியான பழமொழியைத் தேர்வு செய்க.


இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.

a)

எலியும் பூனையும் போல

b)

காந்தம் இரும்பை கவர்வது போல

c)

கடவிளை நம்பினோர் கைவிடப்படார்.

9.

இணைமொழியின் பொருளைத் தேர்வு செய்க.

ஆடை அணிகலன்

a)

எலியும் பூனையும் போல

b)

உடையும் ஆபரணமும்

c)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

10.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.


திருக்குறளின் பொருளைத் தேர்வு செய்க.

a)

நல்ல நண்பனை நாம் துன்பம் நேரும் போது அறிந்து கொள்ளாம்.

b)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச்செய்யும்; முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.