Font size
Worksheetsவகுப்பு 8/ தேர்வு 1
Total questions: 10
Worksheet time: 3mins
மருந்தென --------------- யாக்கைக்கு அருந்தியது
அற்றது -------------- உணின் .
வேண்டுமாம் , போற்றி
வேண்டாவாம், போற்றி
இல்லையாம், தூற்றி
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று கிடையாது
சிலப்பதிகாரம்
வளையாபதி
நீலகேசி
தமிழர் மருத்துவம் பின் தங்கியதற்கானக் காரணங்களுள் ஒன்று
அந்நியப் படையெடுப்பு
யுனானி மருத்துவம்
சடங்குகள்
பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்துகள்
நற்காட்சி , நல்லறிவு , நல்ல தோற்றம்
நற்சாட்சி , நல்லறிவு , நல்லொழுக்கம்
நற்காட்சி , நல்லறிவு , நல்லொழுக்கம்
நீலகேசி ------------- சமயக் கருத்துக்களை விளக்குகிறது.
இந்து
கிறித்தவ
சமண
நோய்கள் பெருகக் காரணம்
மனஅழுத்தம்
உடல் உறுதி
குடும்பம்
தூங்குவதற்கானக் கால அளவு
5 மணி நேரம்
7 மணி நேரம்
8 மணி நேரம்
நோயும் மருந்தும் என்ற பாடல் இடம்பெற்ற நூல்
குண்டலகேசி
வளையாபதி
நீலகேசி
தனித்துவமான பார்வையைக் கொண்டது
ஆங்கில மருத்துவம்
இந்திய மருத்துவம்
தமிழர் மருத்துவம்
ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும் ?
3 லிட்டர்
4 லிட்டர்
5 லிட்டர்
