NEW
Font size
WorksheetsTamil mt1
Total questions: 22
Worksheet time: 11mins
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____
வானம்அறிந்து
ஆழி
வைப்பு
நிலத்தில்
பறவைகள் _________ பறந்து செல்கின்றன
நிலத்தில
நீரில்
மரத்தில்
விசும்பில
இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________.
மரபு
பொழுது
தகவு
வரவு
தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற _____ காரணமாக
அமைந்தத
இசைக்கலை
அச்சுக்கலை
ஓவியக்கலை
நுண்கலை
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என
அழைக்கப்படுகிறது.
வட்டெழுத்து
சித்திர எழுத்து
ஓவிய எழுத்து,
கோட்டெழுத்து
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் ____
தந்தை பெரியார்
வ.உ. சிதம்பரனார
பெருஞ்சித்திரனார்
பாரதிதாசன்
இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____.
எ, ஏ
உ, ஊ
இ, ஈ
ப், ம
ஆய்த எழுத்து பிறக்கும் இடம் _____
மூக்கு
கழுத்து
தலை
மார்பு
வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____
தலை
கழுத்து
மூக்கு
மார்பு
நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்
ட், ண
ச், ஞ்
க், இ
ப்,ம்
கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்த
ம்
ப்
வ்
த்
பள்ளிக்குச் சென்று கல்வி __________ சிறப்ப
பயிலுதல்
பாடுதல்
பார்த்தல்
கேட்டல்
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________
குளம்
ஓடை
கடல்
கிணறு
வானில் கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர
வெயில்
முகில்
காலனை
பாலனை
முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும்
காலனை
ஆற்றலை
நலத்தை
பாலனை
செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர்
தெய்வமாக
தாயாக
தந்தையாக
தூய்மையாக
செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர்
தெய்வமாக
தாயாக
தந்தையாக
தூய்மையாக
புகழொலும் பழியொலும் அறியப்படுவது _____
நடுவுநி்லைமை
அடக்கமுடைமை
பொருளுமை
வல்லுருவம்
பயனில்லொதை க்ளர்நிலததிற்கு ஒப்பொனவர்கள் _____.
அன்பில்லொதைவர்
ஒழுக்கமற்றவர்
வலி்மையற்றவர்
கல்லொதைவர்
மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____.
வயல்
மேய்ந்தது
புல்
மாடு
பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று _____
ஓடாது
படித்தான்
உண்பான்
நடக்கிறான்
பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____.
ஓடு
வாழ்க
வாழிய
செல்க
