Worksheets31.08.2020 - GRADE 7 - தமிழ்
Total questions: 20
Worksheet time: 10mins
1.'யாதெனின்' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.................
(அ) யா+எனின்
(ஆ) யாது+எனின்
(இ)யா+தெனின்
(ஈ) யா+னின்
2.தன்+நெஞ்சு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ......................
(அ) தன்நெஞ்சு
(ஆ)தன்னெஞ்சு
(இ)தானெஞ்சு
(ஈ)தனெஞ்சு
3.வாய்மை எனப்படுவது ....................
( அ)அன்பாகப் பேசுதல்
(ஆ)தீங்குதராத சொற்களைப் பேசுதல்
(இ)தமிழில் பேசுதல்
(ஈ)சத்தமாகப் பேசுதல்
4................... செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
(அ)மன்னன்
(ஆ)பொறாமை இல்லாதவன்
(இ)பொறாமை உள்ளவன்
(ஈ) செல்வந்தன்
5.தீது + உண்டோ - என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ..................
(அ)தீதுண்டோ
(ஆ)தீதுஉண்டோ
(இ)தீதிண்டோ
(ஈ)தீயுண்டோ
6.'யாண்டு' என்னும் சொல்லின் பொருள் ...................
(அ)எனது
(ஆ)எங்கு
(இ)எவ்வளவு
(ஈ)எது
. ஊர்வலத்தின் முன்னால் ............ அசைந்து வரும்.
(அ)தோரணம்
(ஆ)வானரம்
(இ)வாரணம்
(ஈ)சந்தனம்
(அ)தோரணம்
(ஆ)வானரம்
(இ)வாரணம்
(ஈ)சந்தனம்
8.'சூரன் 'என்னும் சொல்லின் பொருள் .......................
(அ)மனிதன்
(ஆ)ஆண்
(இ)பெண்
(ஈ)வீரன்
9.'புலி தங்கிய குகை ' என்னும் கவிதைப்பேழையை இயற்றியவர் ......
(அ)நெல்லை.சு.முத்து
(ஆ)ஒளவையார்
(இ)காவற்பெண்டு
(ஈ)கவிமணி.தேசிக விநாயகம்
10.பாஞ்சாலங்குறிச்சியில் ................. நாயை விரட்டிவிடும்.
(அ)முயல்
(ஆ)நரி
(இ)பரி
(ஈ)புலி
11.'பூட்டுங்கதவுகள் ' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.........................
(அ)பூட்டு+கதவுகள்
(ஆ)பூட்டும்+ கதவுகள்
(இ)பூட்டீன் +கதவுகள்
(ஈ) பூட்டிய +கதவுகள்
12.வாசல் +அலங்காரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்......................
(அ) வாசல்அலங்காரம்
(ஆ)வாசலங்காரம்
(இ)வாசலலங்காரம்
(ஈ)வாசலிங்காராம்
13.பொக்கிஷம் - என்னும் சொல்லின் பொருள் ..............
( அ)அழகு
(ஆ)செல்வம்
(இ)மிகுதி
(ஈ)பெரும் பரப்பு
14.சோலைகளில் ................ கூவும்.
(அ)மயில்
(ஆ)கிளி
(இ)யானை
(ஈ) குயில்
15.கல் + அளை - என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது...............................
(அ)கல்லளை
(ஆ)கல்அளை
(இ)கலலளை
(ஈ)கல்லுளை
16.பரி - என்னும் சொல்லின் பொருள் ....................
(அ)பூனை
(ஆ)யானை
(இ)சிங்கம்
(ஈ)குதிரை
17.'சிற்றில் ' என்னும் சொல்லின் பொருள் .......................
(அ)சிறிய வீடு
(ஆ)மாடி வீடு
(இ)குடிசை வீடு
(ஈ)பெரிய வீடு
18.'யாண்டுளனோ?' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ............
(அ)யாண்டு + உளனோ?
(ஆ) யாண் + உளனோ?
(இ)யா+ உளனோ?
(ஈ)யாண்டு + உனோ?
19.கமுகு - என்னும் சொல்லின் பொருள் ....................
(அ)பொய்மை
(ஆ) விலகு
(இ)தேக்கு
(ஈ)பாக்கு
20. தம் வயிற்றுக்கு தாய் ............... தங்கிய குகையை உவமையாகக் கூறுகிறார்.
(அ)சிங்கம்
(ஆ)ஆதிமனிதன்
(இ)புலி
(ஈ)கரடி
