Free Printable Worksheets
NEW
Font size
More settings
அன்னைத் தமிழே பாடலின் ஆசிரியர் யார் ?
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
நா. காமராசன்
கற்கண்டு கீழ்க்கண்ட மரத்தில் இருந்து கிடைக்கிறது .
வேப்ப மரம்
பனை மரம்
மா மரம்
வாழை மரம்
பெற்றோர் என்பது எவ்வகை பால் ?
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
ஒன்றன் பால்
ஆட்டாந்தொழு என்பதன் பொருள் யாது ?
ஆடு கட்டும் இடம்
மாடு கட்டும் இடம்
குதிரை கட்டும் இடம்
யானை கட்டும் இடம்
அமுதவாணன், தன் தாத்தாவுடன் சென்ற இடம் ---------
கடைத் தெரு
பக்கத்து ஊர்
வாரச் சந்தை
திருவிழா
View all
10 questions
வலிமிகா இடங்கள்_ஆண்டு 4_ அது-இது-எது (பகுதி 3)
Worksheet
•
4th Grade
Bahasa Tamil
2nd - 6th Grade
TAMIL
தமிழ்
5 questions
பண்படுத்தும் பழமொழி
2.பனைமரச் சிறப்பு
சின்னங்களும் குறியீடுகளும்