wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல்-3 திருக்குறள் 08.10.2020

Total questions: 6

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

கருமம் ___________________ கண்ணோட வல்லார்க்

குரிமை ___________________ வுலகு.

a)

கியைபின்றேல், உடையது

b)

சிதையாமல்,உடைத்திவ்

c)

கண்ணோட்டம், உடைத்திவ்

2.

கண்களின் பயன் எவற்றில் வெளிப்படும்.?

a)

அன்பு

b)

பாசம்

c)

இரக்கம்

3.

தாளாண்மை என்பதன் பொருள் யாது?

a)

விடாமுயற்சி

b)

உழைப்பு

c)

உதவுதல்

4.

பண்என்னாம் பாடற் __________________ கண்என்னாம்

____________________ இல்லாத கண்.

a)

பண்பென்றால்,நாகரிகம்

b)

அருமை, பெருமை

c)

கியைபின்றேல், கண்ணோட்டம்

5.

முயற்சி ___________ ஆக்கும் முயற்றின்மை

_______________ புகுத்தி விடும்.

a)

இன்மை, திருவினை

b)

திருவினை, இன்மை

c)

திருவினை,இல்லா

6.

எது இழிவாகும்?

a)

ஐம்புலங்களில் குறைவு

b)

முயற்சி செய்யாதது

c)

பெருமை இல்லாதது