Free Printable Worksheets
NEW
Font size
More settings
கருமம் ___________________ கண்ணோட வல்லார்க்
குரிமை ___________________ வுலகு.
கியைபின்றேல், உடையது
சிதையாமல்,உடைத்திவ்
கண்ணோட்டம், உடைத்திவ்
கண்களின் பயன் எவற்றில் வெளிப்படும்.?
அன்பு
பாசம்
இரக்கம்
தாளாண்மை என்பதன் பொருள் யாது?
விடாமுயற்சி
உழைப்பு
உதவுதல்
பண்என்னாம் பாடற் __________________ கண்என்னாம்
____________________ இல்லாத கண்.
பண்பென்றால்,நாகரிகம்
அருமை, பெருமை
கியைபின்றேல், கண்ணோட்டம்
முயற்சி ___________ ஆக்கும் முயற்றின்மை
_______________ புகுத்தி விடும்.
இன்மை, திருவினை
திருவினை, இன்மை
திருவினை,இல்லா
எது இழிவாகும்?
ஐம்புலங்களில் குறைவு
முயற்சி செய்யாதது
பெருமை இல்லாதது
View all
10 questions
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை
Worksheet
•
1st - 12th Grade
மரபுத்தொடர் படிவம் 4
1st Grade - University
விருந்தோம்பல் (திருக்குறள்)
8th - 11th Grade
தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்
தமிழ்மொழி ஆண்டு 2
1st - 10th Grade