NEW
Font size
Worksheets8th
Total questions: 20
Worksheet time: 10mins
விசும்பின் என்பதன் பொருள்________
புல்
மேகத்தின்
கடல்
நீரின்றி அமையாது உலகு என்று கூறியவர்________
திருவள்ளுவர்
பாரதிதாசன்
பாரதியார்
ஒழுக்கு என்பதன் பொருள்________'
ஒழுக்கம்
கசடற
விழுப்பம்
திருக்குறளில்_________ இயல்கள் உள்ளன
9
8
3
தீவிர சிவ பக்தர்__________
வேதபட்டர்
அகத்தியர்
பாணர்
_______ஆறு ஓடும் சிறப்பான பூமி திருநெல்வேலி
வைகை
தாமிரபரணி
கங்கை
நெல்லுக்கு வேலியிட்டவர்_________
சிவன்
வேதபட்டர்
பாணர்
திருநெல்வேலி_________என்று அழைக்கப்பட்டது
பாபநாசம்
வேணுவனம்
பொதிகை
தண்பொருநை புனல் நாடு என________கூறினார்.
கம்பர்
இளங்கோ அடிகள்
சேக்கிழார்
வேதபட்டர் நடந்தசம்பவத்தை_______கூறினார்
சேரமன்னர்
சோழமன்னர்
பாண்டிய மன்னரமன்னர்
தமிழ்மொழி வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்த ஊர்_______.
மதுரை
திருநெல்வேலி
தூத்துக்குடி
தமிழ் மொழி_________ மலையில் தோன்றி யதாக கருதப்படுகிறது.
பொதிகை
குற்றால
இமயமலை
தாமிரபரணி ஆறு ______ மலையில் உற்பத்தியாகிறது.
பொதிகை
இமயமலை
அகத்திய
ஐந்தருவி_______உள்ளது
பாபநாசம்
குற்றாலம்
மணிமுத்தாறு
திருநெல்வேலி என்றவுடன் நினைவுக்கு வருவது _________ ஆகும்.
நெல்
கலை
அல்வா
திருநெல்வேலியும் _________ இரட்டைநகரங்கள் எனப்படும்.
தூத்துக்குடியும்
பாளையங்கோட்டை யும்
வேலூரும்
தாமிரபரணி ஆற்றின் வேறு பெயர் _________ ஆகும்.
வைகை
பொருநை
காவிரி
பூசனை என்பதன் பொருள் _________ ஆகும்.
பூசை
கோயில்
தெய்வம்
புதுமைப்பித்தன் _______ மாவட்டத்தில் பிறந்தார்.
திருவள்ளூர்
திருநெல்வேலி
தூத்துக்குடி
__________ சிறப்புகளைக் கொண்ட நகரம் திருநெல்வேலி ஆகும்.
புராண,சரித்திர
கல்வி
கல்வெட்டு
