wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

suganthy.M.அவ்வையார் & சோமசுந்தரப் புலவர்

Total questions: 45

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

பொன் + விலங்கு. சேர்த்து எழுதுக.

a)

பொண்விலங்கு

b)

பொன்னிலங்கு

c)

பொன்விலங்கு

d)

பொற்விலங்கு

2.

இயல்,இசை, நாடகம் - என்பது

a)

முத்தமிழ்

b)

முச்சங்கம்

c)

காவியம்

3.

மணிமேகலை - நூல் வகை

a)

ஐம்பெரும் காப்பியம்

b)

ஐஞ்சிறு காப்பியம்

c)

அற இலக்கியம்

4.

அகர முதல எழுத்தெல்லாம்________________________

a)

ஆதி பகவன் முதற்றே உலகு

b)

பகவன் ஆதி முதற்றே உலகு

5.

பொய்யாமொழி புலவர் என்று யாரை அழைப்போம்?

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

6.

திருக்குறள் மொத்தம் எத்தனை?

a)

1332

b)

1330

7.

கொன்றை வேந்தனை எழுதியவர் யார்?

a)

பாரதிதாசன்

b)

ஔவையார்

8.

புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?

a)

ஔவையார்

b)

பாரதியார்

9.

ஆறுவது சினம்...(சினம் என்றால் பொருள் என்ன?)

a)

மகிழ்ச்சி

b)

கோபம்

10.

அன்னையும் பிதாவும்______________________

a)

முன்னறி தெய்வம்

b)

நன்னெறி தெய்வம்

11.

கண்ணும் கருத்தும் என்பது

a)

பழமொழி

b)

மரபுத்தொடர்

12.

_________________________________ குறைவற்ற செல்வம்

a)

நோயற்ற வாழ்வே

b)

தாயற்ற வாழ்வே

13.

முக்கனிகள் என்பன -----

a)

மா ,தேன் ,வாழை

b)

மா ,மாதுளை ,வாழை

c)

மா ,பலா ,வாழை

14.

கடிகமழ் சொல் குறிக்கும் இலக்கண குறிப்பு ?

a)

உரிச்சொல்

b)

 பண்புத் தொகை

15.

மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டியாக அமைவது ---------------.

a)

அறநூல்கள்

b)

பிற நூல்கள்

c)

நாவல்கள்

16.

திருக்குறளில் மொத்தம் -----------குறட்பாக்கள் உள்ளன

a)

133

b)

1330

c)

130

17.

திருக்குறளில் எத்தனைஅதிகாரங்கள் உள்ளன?

a)

1330

b)

130

c)

133

18.

திருவள்ளுவரின் சிறப்புப் பெயர் என்ன?

a)

தெய்வப் புலவர்

b)

மகாகவி

c)

புரட்சிக் கவி

d)

உவமைகள் கவி

19.

ஒரு திருக்குறளில் மொத்தம் எத்தனைச் சொற்கள் உள்ளன?

a)

6

b)

8

c)

7

20.

பாரதியாரின் பட்டப் பெயர் என்ன?

a)

கவிஞர்

b)

புலவர்

c)

மகாகவி

d)

கலைஞர்

21.

இந்தியாவில் வாழும் தமிழர் தொகை என்ன?

a)

8கோடி

b)

7கோடி

c)

9கோடி

d)

1கோடி

22.

ஆத்திசூடியை எழுதியவர் யார்?

a)

பாரதியார்

b)

ஔவையார்

23.

இளவரசி அணிந்திருந்த ____________ அனைவரின் கண்களையும் கவர்ந்தது.

a)

ஆடல் பாடல்

b)

தாயும் சேயும்

c)

ஆடை அணிகலன்

d)

எலும்பும் தோலும்

24.

பாலு தன் நண்பர்களின் இரகசியத்தைக் காக்காமல் மற்றவர்களிடம் சொல்லிவிடும் தன்மை உடையவன்.

a)

ஓட்டை வாய்

b)

அரக்கப் பரக்க

c)

அள்ளி இறைத்தல்

d)

கண்ணும் கருத்தும்

25.

சரியான விளக்கம் கொண்டுள்ள இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

அல்லும் பகலும் - சில இடங்களில்

b)

ஆடல் பாடல் - உடையும் ஆபரணும்

c)

எலும்பும் தோலும் - தாயும் சேயும்

d)

நன்மை தீமை - நல்லது கெட்டது

26.

பொய்யாமொழிப் புலவர் என யாரை அழைப்போம்?

a)

ஒளவையார்

b)

பாரதியார்

c)

திருவள்ளுவர்

d)

உலகநாதர் பண்டிதர்

27.

இப்படத்தில் உள்ள புலவர் யார்?

a)

புகழேந்தி

b)

ஔவையார்

28.

பொருள் தருக: உறுமீன்

a)

பெரிய மீன்

b)

சிறிய மீன்

29.

'எந்தக் காலத்திலும்' எனும் கருத்தை விளக்கும் இணைமொழியினைத் தெரிவு செய்க.

a)

அங்கும் இங்கும்

b)

அன்றும் இன்றும்

c)

ஆதி அந்தம்

d)

உருண்டு திரண்டு

30.

சூழலுக்குப் பொருத்தமான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

- கடந்த ஆண்டு ஆசிரியர் போதித்த அனைத்துக் கட்டுரைகளும் இன்றும் என் நினைவில் உள்ளன

a)

இலைமறை காய் போல

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

c)

சிலை மேல் எழுத்துப் போல

d)

கண்ணினைக் காக்கும் இமை போல

31.

கீழ்க்காணும் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

கரி பூசுதல் - அவமானம் ஏற்படுத்துதல்

b)

மனக்கோட்டை - பிறவாத ஒன்று

c)

தொன்று தொட்டு - உறுதியாக

d)

கரைத்துக் குடித்தல் - நிறைவேறுதல்

32.

மகாகவி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்.

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

கண்ணதாசன்

d)

வைரமுத்து

33.

சோமசுந்தரப்புலவர் பிறந்த ஊர்

a)

நவாலி

b)

வவுனியா

c)

மன்னார்

d)

திருநெல்வேலி

34.

சோமசுந்தரப் புலவர் பாடிய பாடல்களின் தொகை ஏறத்தாழ

a)

1990

b)

1500

c)

1200

35.

அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற ஔவையார் வாழ்ந்த காலம்

a)

பல்லவர்காலம்

b)

சோழர் காலம்

c)

சுந்தரர் காலம்

d)

சங்ககாலம்

36.

சுந்தரர் காலத்தில் வாழ்ந்த அவ்வயார் பாடிய நூல்

a)

நல்வழி


b)

விநாயகர் அகவல்

c)

திருக்குறள்

d)

மூதுரை

37.

'கற்பனை' என்ற சொல்லுக்கான ஆங்கில வடிவம்

a)

control

b)

free

c)

imagination

d)

respect

38.

'விழி'என்பதன் ஆங்கில வடிவம்

a)

desire

b)

awake

c)

resource

d)

teach

39.

அவன் ஏழைகளுக்கு உதவுபவன்

இதில் 'ஏழை' என்பதன் எதிர்ச் சொல்

a)

வறியவன்

b)

சிறியவன்

c)

செல்வந்தன்

40.

"ஓடி வருகையிலே உள்ளம் குளிருதடி "

இதில் ' உள்ளம்' என்பதன் ஒத்த சொல்

a)

மதி

b)

புத்தி

c)

மனம்

d)

அகங்காரம்

41.

கடவுளே இல்லை என்பவன்

a)

ஆத்திகன்

b)

அர்ச்சுனன்

c)

பார்த்திபன்

d)

நாத்திகன்

42.

ஆற்று நீர் ' சலசல' என்று ஓடியது.'சலசல' என்பது

a)

மரபுத்தொடர்

b)

இணை மொழி

c)

இரட்டைக்கிளவி

43.

தென்னையின் இளையது ' குரும்பை' என்பது போல

வாழையின் இளையது

a)

குரும்பை

b)

குட்டி

c)

கச்சல்

d)

நுங்கு

44.

இராவணன் சிவனை நோக்கி கடுந்தவம் செய்து ________________ பெற்றான் .

a)

வரம்

b)

கரம்

c)

மறம்

d)

மரம்

45.

நாளை மழை _________________ என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியது

a)

பெய்தது

b)

பெய்யும்

c)

பெய்கின்றது