wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Suganthy.M-Trincomale

Total questions: 25

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

திருகோணமலையின் வடக்கு எல்லை

a)

மன்னார்

b)

மட்டக்களப்பு

c)

வவுனியா

d)

முல்லைத்தீவு

2.

ஐவகை நில பிரிவுகளுக்குள் வராதது


a)

குறிஞ்சி

b)

திங்கள்

c)

நெய்தல்

d)

மருதம்

e)

முல்லை

3.

திருகோணமலையில் உலகப் புகழ்பெற்ற ____________________

அமைந்துள்ளது .

a)

செயற்கைத் துறைமுகம்

b)

இயற்கைத் துறைமுகம்

c)

வியாபார நிலையம்

4.

புகழ்பெற்ற திருக்கோணேஸ்வரர் கோயிலைக் கட்டிய மன்னன்

a)

குளக்கோட்டன்

b)

ராஜேந்திரச் சோழன்

c)

சங்கிலியன்

d)

எல்லாளன்

5.

திருகோணமலையில் உள்ள சுற்றுலா நடுவம் ஒன்று

a)

பாசிக்குடா

b)

அருகம்பாய்

c)

கீரிமலை

d)

நிலாவெளி

6.

திருகோணமலையில் பாய்கின்ற ஆறு

a)

மகாவலி

b)

பறங்கி ஆறு

c)

வளவ கங்கை

7.

மாந்தர்

a)

உயர்திணை ஆண்பால்

b)

பலர்பால்

c)

பலவின்பால்

d)

ஒன்றன்பால்

8.

'கடல்' என்ற சொல்லக் குறிக்காதது

a)

ஆழி

b)

குவலயம்

c)

அழுவம்

d)

முந்நீர்

9.

'கனிமங்கள் 'என்பதன் ஆங்கில வடிவம்

a)

apper

b)

island

c)

minerals

d)

reduce

10.

'ஏமம்' என்பது

a)

கோபம்

b)

பணம்

c)

பாதுகாப்பு

d)

அன்பு

11.
கீழ்க்காணும் வாக்கியத்தில் பயனிலையைக் காட்டும் சொல்லைத் தெரிவு செய்க.
பாண்டியன் மன்னன் நீதி தவறி தீர்ப்பளித்தார்.
a)
A)  பாண்டிய மன்னன்
b)
B)  நீதி
c)
C)  நீதி தவறி
d)
D)  தீர்ப்பளித்தார்
12.
‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
a)
உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.
b)
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
c)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
d)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
13.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல 
a)
மகிழ்ச்சி
b)
சோதனை
c)
தோல்வி
d)
துன்பம்
14.
உயிர் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
5
c)
7
d)
18
15.
சரியான இலக்கண மரபுச் சொல்லைப் பயன்படுத்தி, வாக்கியத்தைத் தேர்வுச் செய்க.
a)
அது ஒர் அழகிய வீடு.
b)
அஃது ஓர் அழகிய வீடு.
c)
அது ஒரு அழகிய வீடு.
16.
கிராமத்து மக்கள் கூட்டுப்பணியின் போது வீட்டுக் கூரையின் மட்டையை ___________.
a)
அடுக்கினர்
b)
வைத்தனர்
c)
ஒட்டினர்
d)
வேய்தனர்
17.

படம் + கள் 

a)

படங்கள்

b)

படம்கள்

c)

படற்கள்

18.

தாமரை

a)

காய்

b)

பூ

c)

செடி

19.

குரங்குக்கு -------- உள்ளது

a)

வாழ்

b)

வாள்

c)

வால்

20.

அன்னையும் பிதாவும் முன்னறி -------------

a)

தய்வம்

b)

தெய்வம்

c)

தெய்வம

21.
புதரிலிருந்து ___________ என்ற ஓசையுடன் வெளியான பாம்மைக் கண்டு சிறுவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
a)
பள பள
b)
சர சர
c)
குடு குடு
d)
கடு கடு
22.

வட்டம் + கள்

a)

வட்டற்கள்

b)

வட்டம்கள்

c)

வட்டங்கள்

23.
சொல்லுக்கு ஏற்ற சரியான பொருளை எழுதுக .
பூரிப்பு
a)
மகிழ்ச்சி
b)
கோபம் 
c)
உள்ளம் 
d)
மெய்
24.

பூக்கூடை என்பது..................... விகாரம் அடிப்படையில் புணர்ந்துள்ளது.

a)

தோன்றல்

b)

திரிதல்

c)

கெடுதல்

25.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

247

b)

216

c)

246

d)

245