Font size
Worksheets2 Thessalonians
Total questions: 16
Worksheet time: 32mins
நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகத் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது. (We ought always to thank God for you,(E) brothers and sisters,[b] and rightly so, because your faith is growing more and more, and the love all of you have for one another is increasing)
1:3
2:3
3:1
3:2
How many times the word Sanctifying Work (கடனாளிகளாயிருக்கிறோம்) present in this chapter?
1
2
3
4
பவுலும், சில்வானும், தீமோத்தேயும் எந்த சபைக்கு எழுதினார்கள்? (Paul, Silas And Timothy, To The Church Of The (a) )
அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே __________செய்கிறது; (For The Secret Power Of Lawlessness Is Already At________)
விசுவாசம்(faith)
அன்பு(love)
கிரியை(work)
பொறுமை(patient)
உங்களிடத்தில் கர்த்தருடைய __________பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும் (pray For Us That The _________ Of The Lord May Spread Rapidly And Be Honored, Just As It Was With You.)
கிருபை(grace)
வசனம்(message)
நம்பிக்கை(trust)
அறிவு(knowledge)
துர்க்குணராகிய_________மனுஷர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், _____________வேண்டிக்கொள்ளுங்கள்; _______________ எல்லாரிடத்திலுமில்லையே (Pray That _______May Be Delivered From Wicked And __________For Not Everyone Has ______.) Choose correct answer
பொல்லாத, பவுலுகாக, அன்பு(evil men, paul,love)
பொல்லாத, சில்வான்காக, பயம்(evil men, Silas, fear)
பொல்லாத, தீமோத்தேயுகாக, பொறுமை (evil men, thimothy,patience)
பொல்லாத, எங்களுக்காக ,விசுவாசம்(evil men, we , faith)
நீங்கள் _____________செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்(Never Tire Of Doing What Is ___________)
(a)
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் ______________தந்தருளுவாராக( The Lord Of Peace Himself Give You ______ At All Times And In Every Way. )
விரும்பியதை ( request)
சமாதானத்தை ( peace)
ஒரு ____________ , _________________, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு ________________, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.
ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, நிருபத்தினாலாவது
வார்த்தையினாலாவது, ஆவியினாலாவது,நிருபத்தினாலாவது
ஆவியினாலாவது,நிருபத்தினாலாவது ,வார்த்தையினாலாவது
அந்த அக்கிரமக்காரனுடைய வருகை ____________ செயலின்படி(The Coming Of The Lawless One Will Be In Accordance With The Work Of __________)
தேவன்(lord)
இயேசு(jesus)
சாத்தான்(satan)
பவுல் (paul)
Paul, Write This Greeting In My Own Hand, Which Is The Distinguishing Mark In All My Letters. (பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.)True or false
True
False
கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.(But The Lord Is Faithful, And He Will Strengthen And Protect You From The Evil One.)
3:1
3:2
3:3
3:4
நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம்.(But In Order To Make Ourselves A Model For You To Follow. ) Is said by Thessalonians people ?
No
Yes
How many bible verses totally present in the 2Thessalonians ?
52
47
49
50
Hint: 1. book from the New Testament of the Christian Bible. 2. It is traditionally attributed by author and co-author. 3.book has 2 letters 4. Totally the book contain 8 chapters . what was the book name , author name and co author name?
(a)
Which character did you like in the thessalonians book?
Paul
Silas
Timothy
