wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 6

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பல்லவர் கால சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு ----------

a)

மாமல்லபுரம்

b)

பிள்ளையார்பட்டி

2.

தஞ்சை பெரியகோவிலை கட்டியவர் ---------

a)

முதலாம் ராஜராஜ சோழன்

b)

இரண்டாம் குலோத்துங்கன் .

3.

ஆயிரம் கால் மண்டபத்தை கட்டியவர் -----

a)

சோழர்கள்

b)

நாயக்கர்கள்

4.

செப்பு திருமேனியின் பொற்காலம் என அழைக்கப்பட்ட காலம் ----------

a)

பல்லவர் காலம்

b)

சோழர் காலம்

5.

இராவண காவியம் எழுதியவர் யார் ?

a)

இளங்கோவடிகள்

b)

புலவர் குழந்தை

6.

தீயில் இட்ட சந்தன மரக்குச்சிகள் ,அகில் இவற்றின் நறுமணம் வருவது

எந்த நிலத்தில் ?

a)

பாலை

b)

குறிஞ்சி

7.

கடிகமழ் என்னும் சொல் குறிப்பது -------------.

a)

உரிச்சொற்தொடர்

b)

இடைச்சொல்

8.

நாச்சியார் திருமொழி பாடலை எழுதியவர் ----------

a)

திருமால்

b)

ஆண்டாள்

9.

.-------------மாலைகள் தொங்க விடப்பட்ட பந்தலின் கீழ் கண்ணன் திருமணம் செய்துகொள்கிறான் .

a)

வைரங்கள்

b)

முத்துக்கள்

10.

கண்ணன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கனவு கண்டது ------

a)

ஆண்டாள்

b)

கயல் விழி

11.

எருதின் கொம்புகளைக் போன்று இருந்த காய்களை அடித்து சிறுவர்கள் விளையாடிய இடம் ---------

a)

முல்லை

b)

பாலை

12.

தமிழ்நாட்டில் சிற்ப கலை பற்றிய படிப்பு உள்ளதா ?

a)

ஆம்

b)

இல்லை

13.

மலைளவு பவளங்களையும் முத்துக்களையும் குவித்து வைப்பவர் ----------

a)

நெய்தல் நில மக்கள்

b)

குறிஞ்சி நில மக்கள்

14.

தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது?

a)

கோயமுத்தூர்

b)

சேலம்

15.

இசை ------கடந்தது.

a)

மொழியை

b)

பாடலை