NEW
Font size
Worksheetsதமிழ்மொழி - ஆண்டு 1
Total questions: 15
Worksheet time: 11mins
ஆத்திசூடியை எழுதியவர் யார்?
பாரதியார்
ஔவையார்
திருவள்ளுவர்
கீழ்க்காணும் சொற்களில் எஃது அஃறிணையைக் குறிக்கும்
ஆசிரியர்
பூண்டு
தோட்டக்காரன்
வ் + ஓ =
வே
வொ
வோ
ஒருமைக்கு ஏற்ற பன்மை சொற்களை எழுதுக.
மீன்
மீன்கள்
அழகிய மீன்
நீந்தும் மீன்
தம்பியின் பல் உடைந்தது.
அண்ணன் _________________ குடித்தார் (குறில் நெடில்)
போல்
நீர்
பால்
பிரித்தெழுதுக மை
ம் +அ
ம் + ஓ
ம்+ ஐ
ஆய்த எழுத்தினை தேர்வு செய்க
க்
த்
ஃ
ம்
உயிர் எழுத்துகளில் இது அடங்காது
ஆ
இ
ஒ
க
பழமொழியை நிறைவு செய்க
இளங்கன்று பயம் __________________
தெரியும்
அறியாது
தெரியாது
அறியும்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் , என்பது ஔவையார் எழுதிய _____________________ ஆகும்
ஆத்திசூடி
புதிய ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
நாலடியார்
விடுபட்ட இடத்தில் வல்லின மெய்யெழுத்தை தெரிவு செய்க.
கறு___பு
ப்
ட்
_________________________ ஆதி பகவன் முதற்றே உலகு.
அகர முதல எழுத்தெல்லாம்
கற்க கசடற கற்பவை
நிறைவு செய்க.
___________________ பாடம் போதித்தார்.
உழவர்
ஆசிரியர்
நிறைவு செய்க
குமுதா தமிழ் ___________________ பாடினாள்.
பாட்டு
பாடம்
உயிர் எழுத்துகள் மொத்தம் -__________________
10
12
