wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கற்றவருக்கு அழகு தருவது ________.

a)

தங்கம்

b)

வெள்ளி

c)

வைரம்

d)

கல்வி

2.

'கலனல்லால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

a)

கலன் + லல்லால்

b)

கலம் + அல்லால்

c)

கலன் + அல்லால்

d)

கலன் + னல்லால்

3.

என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும்_________ இன்றி வாழ்ந்தார்

a)

சோம்பல்

b)

அகம்பாவம்

c)

வெகுளி

4.

புற உலக ஆராய்ச்சிக்கு _____ கொழுகொம்பு போன்றது.

a)

அறிவியல்

b)

கல்வி

5.

எட்டாம் வேற்றுமை ___________ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

a)

எழுவாய்

b)

விளி

c)

பயனிலை

6.

‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் ________ பொருளைக் குறிக்கிறது.

a)

அடைதல்

b)

கொடை

c)

ஆக்கல்

7.

பசியால் வாடும்_____ உணவளித்தல் நமது கடமை?

a)

அலந்தவர்க்கு

b)

பிரிந்தவர்க்கு

c)

உயர்ந்தவருக்கு

8.

‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

a)

மட்டும் + அல்ல

b)

மட்டு + மல்ல

c)

மட்டம் + அல்ல

9.

பானை______ ஒரு சிறந்த கலையாகும்.

a)

சுடுதல்

b)

வனைதல்

c)

முடைதல்

10.

பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ______.

a)

கல்வெட்டுகள்

b)

மண்பாண்டங்கள்

c)

பனையோலைகள்

11.

அரசரை அவரது _____ காப்பாற்றும்.

a)

குற்றமற்ற ஆட்சி

b)

படை வலிமை

c)

அ) செங்கோல்

12.

‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து _____.

a)

கசடு + உற

b)

கச + டற

c)

கசட + அற

d)

கசடு + அற

13.

என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

a)

என்றய்ந்து

b)

என்றாய்ந்து

c)

என்றுஆய்ந்து

14.

சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேசவேண்டும்

a)

பாடலின்

b)

பொருளின்

c)

சொல்லின்

d)

அவையின்

15.

நம்மை___________ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்

a)

புகழ்வாரை

b)

அகழ்வாரை

c)

இகழ்வாரை

16.

மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும்.

a)

அ்றை

b)

சி்றை

c)

நி்றை

17.

முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்________

a)

முறையெனப்படுவது

b)

முறையப்படுவது

c)

முறைப்படுவது

18.

' பாடறிந்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதைக் கி்டப்பது

a)

பா+ அறிந்து

b)

பாட்டு+அறிந்து

c)

பாடு+அறிந்து

19.

உடனிகழ்ச்சிப் பொருளில் _____________ வேற்றுமை வரும்.

a)

மூன்றாம்

b)

ஆறாம்

c)

நான்காம்

20.

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _________ ஆகும்.

a)

எழுவாய்

b)

வேற்றுமை

c)

செயப்படுபொருள்