wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil 1st quiz

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கற்றவருக்கு அழகு தருவது ________.

a)

வெள்ளி

b)

தங்கம்

c)

கல்வி

2.

1. என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _____ இன்றி வாழ்ந்தார்.

a)

சோம்பல்

b)

அகம்பாவம்

c)

வருத்தம்

3.

பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………

a)

பகைவனென்றாலும்

b)

பகைவென்றாலும்

c)

பகைவன்வென்றாலும்

d)

பகைவனின்றாலும்

4.

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது …………………… ஆகும்.

a)

செயப்படுபொருள்

b)

பயனிலை

c)

வேற்றுமை

d)

எழுவாய்

5.

‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் ……………………… வேற்றுமை பயின்று வந்துள்ளது.

a)

மூன்றாம்

b)

ஆறாம்

c)

இரண்டாம்

6.

கொட்டிலிருந்து வந்த _____ கரும்பைத் தின்றன.

a)

வேய்கள்

b)

முகில்கள்

c)

முழவுகள்

d)

வேழங்கள்

7.

கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

a)

கனகம் + சுனை .

b)

கனம் + சுனை

c)

கனகச் + சுனை

8.

மறைபொருளைக் காத்தல் _____ எனப்படும்.

a)

சிறை

b)

நிறை

c)

அறை

9.

நம்மை _____ப் மபொறுத்துக் கொள்ள வேண்டும்.

a)

இகழ்வாரை

b)

புகழ்வாரை

c)

அகழ்வாரை

10.

பானை______ ஒரு சிறந்த கலையாகும்.

a)

வனைதல்

b)

முடைதல்

c)

செய்தல்

11.

3. ‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

a)

மட்டம் + அல்ல

b)

மட்டும் + அல்ல

c)

மட்டு + அல்ல

12.

பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை ……………………

a)

கல்வெட்டுகள்

b)

செப்பேடுகள்

c)

மண்பாண்டங்கள்

d)

பனையோலைகள்

13.

‘கோயிலப்பா ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………

a)

கோ + அப்பா

b)

கோ + இல்லப்பா

c)

கோயில் + அப்பா

14.

பசியால் வாடும் ……………………… உணவளித்தல் நமது கடமை.

a)

பிரிந்தவர்க்கு

b)

அலந்தவர்க்கு

c)

உயர்ந்தவருக்கு

15.

‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………

a)

பா + அறிந்து

b)

பாடு + அறிந்து

c)

பாட்டு + அறிந்து

16.

எட்டாம் வேற்றுமை ……………………. வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

a)

விளி

b)

பயனிலை

17.

உடனிகழ்ச்சிப் பொருளில் ………………………….. வேற்றுமை வரும்.

a)

மூன்றாம்

b)

நான்காம்

18.

‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..

a)

அ) கலன் + லல்லால்

b)

கலன் + அல்லால்

c)

கலம் + அல்லால்

19.

மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் …………………….. பொருளைக் குறிக்கிறது.

a)

ஆக்கல்

b)

அழித்தல்

20.

மண்ணால் குதிரை செய்தான்

a)

மூன்றாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஐந்தாம் வேற்றுமை