Font size
Worksheetsநன்னெறிக்கல்வி
Total questions: 15
Worksheet time: 8mins
பிற இனத்தவர்களின் சமயத்தையும் வழிப்பாட்டு முறைகளையும் மதித்து நடத்தல்.
கடைப்பிடித்தல்
கடைப்பிடிக்கவில்லை
பிற இனத்தவர்களோடு நல்லுறவு ஏற்படுத்த அவர்களின் சமயத்தையும் வழிப்பாட்டு முறைகளையும் சிறிதாவது அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கடைப்பித்தல்
கடைப்பிடிக்கவில்லை
எல்லா சமயத்தவர்களும் தன் சமயமே உயர்ந்தது என்று நினைத்திராமல் விட்டுக் கொடுத்துப் பிற சமயத்தையும் மதித்தல்.
கடைப்பிடித்தல்
கடைப்பிடிக்கவில்லை
அண்டை வீட்டாரின் சமயச் சின்னத்தை மதித்துள்ளேன்.
ஆமாம்
இல்லை
அண்டை வீட்டார் வழிபடும்போது நண்பர்களோடு குறைந்த தொனியிலே பேசுவேன்.
ஆமாம்
இல்லை
2) இறை நம்பிக்கையை வழியுறுத்தும் தேசியக் கோட்பாடு எது?
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.
அரசியல் அமைப்பு சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
6) இவர்கள் எங்குச் சென்று இறைவனை வணங்குவர்?
கோவில்
சீனக்கோவில்
பள்ளிவாசல்
குர்துவாரா
7) இஸ்லாமியர்கள் நோன்பு எடுப்பதன் அவசியம் என்ன?
சுவையாகச் சப்பிடலாம்
நல்ல பொழுதுபோக்கு
ஏழைகளின் வேதனைகளை அறிந்து கொள்ள
பாராட்டு பெற
8) ஒரு பண்டிகையைச் சேர்ந்து கொண்டாடும் போது நமது மனவுணர்வு என்ன?
மகிழ்ச்சி
கோபம்
ஏமாற்றம்
கவலை
10) இறைவனை வழிப்படும் போது நாம் அடையும் நன்மைகள் யாவை?
மனம் கோபமடையும்
மனம் நிம்மதி அடையும்
மனம் ஏமாற்றம் அடையும்
மனம் கவலை அடையும்
அனைத்து சமயங்களும் ஒன்றைத் தவிர மற்றவற்றை வலியுறுத்துகின்றன.
பிற இன மக்களோடு ஒற்றுமையாக வாழ வேண்டும்.
பிற சமய நம்பிக்கைகளை மதிக்க வேண்டும்.
பேசும் போது இன்சொற்களையே பயன்படுத்த வேண்டும்.
பிற சமய நம்பிக்கைகளைக் கேளி செய்ய வேண்டும்.
நமது எண்ணங்களும் நடவடிக்கைகளும் பிறருக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் இருக்க வேண்டும்.
இக்கூற்றை ஆதரிக்கும் சமய நம்பிக்கை எது?
கிருஸ்துவம்
இஸ்லாம்
பெளத்தம்
இந்து
"இயன்றவரை பிற மனிதர்களோடு சமாதானமாக வாழ பழகுங்கள்"
இக்கூற்றை ஆதரிக்கும் சமய நம்பிக்கை எது?
கிருஸ்துவம்
இஸ்லாம்
பெளத்தம்
இந்து
அனைவரும் இறைப்பற்று கொண்டிருப்பதால் நாட்டின் சுபிட்சம் எவ்வாறு நிலைநாட்டப்படும்?
பிற சமயத்தவரின் நம்பிக்கைகளை மதித்து அன்பாகவும் பண்பாகவும் நடக்க வழி வகுக்கும்.
பிற சமய வழிபாடு நடக்கும் போது அங்குச் செல்லத் தேவையில்லை.
தெருவில் சீன நடனம் நடைப்பெற்றால் கதவை மூடிக்கொள்ளலாம்.
நண்பனின் சமய ஆடையைக் கண்டு நகைப்பேன்.
சரியான கூற்றுகளைத் தெரிவு செய்யவும்.
தைபூசத் திருநாள் அன்று அப்துல்லாவும் மேரியும் காவடிகளைக் கண்டு களித்தனர்.
சீனப்புத்தாண்டின் போது சீன நடனத்தைக் கண்டு மகிழ்ந்தோம்.
இரவி வீட்டிற்கு வந்த பெளத்த துறவியை ஏளனம் செய்தான்.
இஸ்லாமிய நண்பன் இறைவழிபாடு மேற்கொள்ளும் போது அமைதியைக் கடைப்பிடிப்பேன்.
