wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பெயரடைசொல்லைத் தெரிவு செய்க.

a)

சுவைத்த உணவு

b)

சுவையான பலகாரம்

c)

சுவையாக இருந்தது

d)

சுவைத்து உண்டனர்

2.

சரியான பெயரெச்சத்தைத் தெரிவு செய்க

a)

பாடி முடித்தாள்

b)

இனிமையாகப் பாடினாள்

c)

பாடிய பெண்

d)

இனிமையான பாடல்

3.

சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நண்பனைச் சென்றுக் கண்டனர்.

b)

மாமா நாளை வீட்டிற்கு வருவதாய்க் கூறினார்.

c)

விமான விபத்தில் பல பேர் மாண்டுப் போயினர்.

d)

அமுதா துணி கடையில் சட்டைகளை அணிந்துப் பார்த்து வாங்கினாள்.

4.

சரியான இலக்கண விதியைத் தெரிவு செய்க

a)

ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலிமிகாது.

b)

ன்று,ந்து, ண்டு. ய்து என்று முடியும் வினையெச்சத்திற்குப் பின் வலிமிகும்

c)

ஆய், போய், என, ஆக என்று முடியும் வினையெச்சத்திற்குப் பின் வலிமிகும்

d)

ஆய், போய், என, ஆக என்று முடியும் வினையெச்சத்திற்குப் பின் வலிமிகாது

5.

பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

ஒருவர் அடையத் தகுந்த செல்வங்களுள் சிறந்த செல்வம் செவிவழி பெறும் அறிவுச்செல்வமாகும். அவ்வறிவுச் செல்வம் மற்றச் செல்வங்களை விட சிறந்ததாகக் கருதபடுகிறது

a)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

      உள்ளத்து ளெல்லாம் உளன்

b)

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்

      துப்பாய தூஉம் மழை

c)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை

d)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

      சோகப்பர் சொல்லிழுக்கப் பட்டு

6.

பெற்றோரும் ஆசிரியரும் கொடுத்த ஊக்கமும் தன்னம்பிக்கையும் முத்தழகி பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பைச் சிறப்பாக முடித்தாள்.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

முன் வைத்த காலை பின் வைக்காதே

b)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

c)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

d)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

7.

மூதுரையின் மூன்றாம் அடியை தெரிவு செய்க

a)

எல்லார்க்கும் பெய்யும் மழை

b)

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

c)

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

d)

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல்லுலகில்

8.

பெரியோர்களை மரியாதை குறைவாகப் பேசிய அண்ணனை அப்பா __________ அறைந்தார்.

a)

பளீர்பளீர்

b)

கடுகடு

c)

சிடுசிடு

d)

பளார்பளார்

9.

எச்சம் பெயர்சொல்லைத் தழுவி வந்தால் _____________ எனப்படும்.

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

c)

பெயரடை

d)

வினையடை

10.

எச்சம் வினைமுற்றைத் தழுவி வந்தால் _______________ எனப்படும்.

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

c)

பெயரடை

d)

வினையடை