wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Suganthy.M பொறாமையின் விளைவு அலகு - 15

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

இலங்கையின் ------------------- கரையில் மட்டக்களப்பு அமைந்துள்ளது.

a)

தெற்கு

b)

வடக்கு

c)

கிழக்கு

2.

இங்கு வாழ்ந்த தமிழ் புலவர் ----------------------ஆவர்.

a)

சோமசுந்தரப்புலவர்

b)

சின்னத்தம்பிப்புலவர்

c)

விபுலானந்தர்

3.

மட்டக்களப்பிலுள்ள சுற்றுலா நடுவம் ஓன்று-------------- ஆகும் .


a)

கீரிமலை

b)

ஆனையிறவு

c)

பாசிக்குடா

4.

'அளித்தல் ' என்பதன் எதிர்ச் சொல்

a)

வருதல்

b)

நினைத்தல்

c)

பெறுதல்

5.

'தீவு' என்பதன் ஆங்கில வடிவம்

a)

center

b)

Island

c)

east

6.

நாலடியாரைத் தொகுத்தவர் யார்?

a)

பதுமனார்

b)

திருவள்ளுவர்

c)

இளங்கோ

7.

இளங்கோ எழுதிய நூல்

a)

சீவக சிந்தாமணி

b)

சிலப்பதிகாரம்

c)

மணிமேகலை

8.

சேரலாதன் ஆண்ட நாடு

a)

பாண்டியநாடு

b)

சோழநாடு

c)

சேரநாடு

9.

அண்ணன் ஒரு ------------ இழந்தான் .


a)

உடையை

b)

கண்ணை

c)

காலை

10.

விழி என்பதன் ஒத்த சொல் -------------ஆகும்.


a)

உடை

b)

செவி

c)

கால்

d)

கண்

11.

'அழுக்காறு' என்பதன் ஒத்தசொல்

a)

பொறாமை

b)

அன்பு

c)

மகிழ்ச்சி

12.

'இழந்தான்' என்பதன் எதிர்ச் சொல்


a)

வந்தான்

b)

அணிந்தான்

c)

பெற்றான்

13.

'கொடுத்தது' என்பதன் எதிர்ச் சொல்

a)

வாங்கியது

b)

வந்தது

c)

குறைந்தது

14.

'கற்குடா ' என்பதைப் பிரித்தால் வருவது

a)

கல்+குடா

b)

கற் +குடா

c)

கல்லு + குடா

15.

'கண்' என்பது


a)

பெயர்ச் சொல்

b)

வினைச் சொல்

c)

இடைச் சொல்

16.

'தவம்' என்பதற்குரிய ஆங்கிலச் சொல்

a)

Share

b)

Meditation

c)

accept

d)

sorrow

17.

'பொறாமை' என்பதற்குரிய ஆங்கிலச் சொல்

a)

jealousy

b)

stand

c)

accept

18.

'வருந்து ' என்பதற்குரிய ஆங்கிலச் சொல்

a)

eyesight

b)

wake

c)

suffer

19.

பாரி மன்னன் ---------சிறந்தவன்

.

a)

கொடையில்

b)

உண்பதில்

c)

வேட்டையாடுவதில்

20.

பாரி மன்னன் -----------என்னும் பகுதியை ஆண்டான்.


a)

ஆவினன்குடி

b)

சிவகங்கை

c)

பறம்புமலை

21.

பாரியின் சிறந்த நண்பன்

a)

பாண்டியன்

b)

பாணன்

c)

கபிலர்

22.

'அணி 'என்பதன் ஒத்தசொல்

a)

காத்தல்

b)

நீர்

c)

அழகு

23.

'தொன்மை' என்பதன் எதிர்ச் சொல்


a)

இயற்கை

b)

வன்மை

c)

புதுமை

24.

' Literature' என்பதன் தமிழ்ச் சொல்

a)

இலக்கியம்

b)

அறிவியல்

c)

பொறியியல்

25.

'Philanthropy' என்பதன் தமிழ்ச் சொல்

a)

அறிவியல்

b)

கொடை

c)

இலக்கியம்

26.

பாரி நிலத்தில் கிடந்த கொடிக்கு எதைக் கொழுகொம்பு ஆக்கினான்?

a)

தூணை

b)

மரத்தை

c)

தேரை

d)

அரண்மனையை

27.

' பழமை' என்பதன் எதிர்ச் சொல்

a)

எளிமை

b)

நன்மை

c)

புதுமை

28.

'மயில் ' என்பது


a)

பொதுத்திணை

b)

உயர்திணை

c)

அஃறிணை

29.

மன்னாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் எது?

a)

திருக்கோணேச்சரம்

b)

திருக்கேதீச்சரம்

c)

முன்னீச்சரம்

d)

நகுலேச்சரம்

30.

'கடல்'என்பதன் ஒத்த சொல்

a)

வெப்பம்

b)

வீடு

c)

ஆழி