wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PREMA

Total questions: 15

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சாகும்போதும் தமிழ்படித்து சாக வேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்-கூறியவர்

a)

க. சச்சிதானந்தன்

b)

கபிலர்

c)

சரஸ்வதி

2.

தாள் - என்பது வகை

a)

செடி

b)

அடி

c)

தண்டு

3.

திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம்

a)

நல்லூர்

b)

பல்லூர்

c)

அல்லூர்

4.

மொழிக்காக உலக மாநாடு நடத்திய நாடு

a)

மலேசியா

b)

சிங்கப்பூர்

c)

தாய்லாந்த்

5.

மொழிஞாயிறு என்றழைக்கப்படுபவர் யார்?

a)

தமிழழகனார்

b)

பாரதிதாசன்

c)

தேவநேயப்பாவாணர்

6.

தமிழழகனாரின் இயற்பெயர்---

a)

சண்முகசுந்தரம்

b)

கலையரசன்

c)

தமிழரசன்

7.

உயிரளபெடை--- வகைப்படும்

a)

ஒன்று

b)

மூன்று

c)

இரண்டு

8.

செய்யுளில் ஓசை குறையும்போது மெய்யெழுத்தும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது--- அளபெடை

a)

செய்யுளிசை

b)

இன்னிசை

c)

ஒற்றளபெடை

9.

'கண்ணன் வந்தான் 'என்பது -- மொழி

a)

தனி மொழி

b)

கூட்டுமொழி

c)

தொடர்மொழி

10.

விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல்---தொழிபெயராகும்

a)

முதனிலை

b)

இடைநிலை

c)

கடைநிலை

11.

எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்---

a)

என்+தமிழ்+நா

b)

எந்த + தமிழ்+நா

c)

எம்+தமிழ்+நா

12.

வேர்க்கடலை, மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை---

a)

குலைவகை

b)

மணிவகை

c)

இலைவகை

13.

'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது---

a)

வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

b)

பெரும் வணிகமும் பெரும் கலங்களும்

c)

வணிகக் கப்பல்களும் அணிகங்களும்

14.

Monolingual - என்பதன் தமிழாக்கம்

a)

இருமொழி

b)

ஒருமொழி

c)

தனிமொழி

15.

ஒரு சொல்லோ தொடரோ இருபொருள்பட வருவது-- அணி

a)

இரட்டுற மொழிதல்

b)

உவமை

c)

சொற்பொருள் பின்வரு நிலை