NEW
Font size
Worksheetsஉவமைத்தொடரும் பொருளும் ஆண்டு 4 sjk(t)ldg.dovenby
Total questions: 8
Worksheet time: 4mins
சிலை மேல் எழுத்துப் போல
மனதில் அழியாமல் பதிந்திருப்பது
சிலையில் எழுதப்பட்ட எழுத்து
கண்ணினைக் காக்கும் இமை போல
மிகவும் அன்புடன்
மிகவும் பாதுகாப்புடன்
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை 'கோவிட் -19' பெருந்தொற்றிலிருந்து பாதுகாப்பது முக்கியக் கடமையாகும்.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
ஆசிரியர் இயங்கலை வழி கற்பித்த தமிழ் மொழி பாடம் _____________ மனதில் பதிந்தது.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
சுய உடைமைகளை __________________________ நாம் பாதுகாக்க வேண்டும்.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
நடக்க இயலாத தன் பேரனை தாத்தா ____________________ பாதுகாத்து வந்தார்.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
சென்ற ஆண்டு கற்ற உலக நீதிகளும் அதன் பொருளும் என் மனதில் ___________________இன்றும் நினைவில் உள்ளது.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
என் ஏழு வயது பிறந்த நாள் பரிசாக அப்பா வாங்கி தந்த உலக பொது மறையை__________________ பாதுக்காத்து வருகிறேன்.
சிலை மேல் எழுத்துப் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
