Worksheetstamil
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1) கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.
a)
A) வேல்லை
b)
B) வேலை
c)
C) வேளை
d)
D) வேழை
2.
முத்தமிழ் என்பவை யாவை?
a)
இயல், இசை, நாடகம்
b)
இயல், இசை, வாசிப்பு
c)
கதை, சிறுகதை, நாவல்
d)
சிறுகதை, நாவல், கவிதை
3.
மகாகவி என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
இளங்கோவடிகள்
b)
பாரதியார்
c)
பாரதிதாசன்
d)
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
4.
தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
உ.வே. சாமிநாத ஐய்யர்
b)
சுப்பிரமணிய பாரதியார்
c)
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
d)
சீத்தலைச் சாத்தனார்
5.
கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?
a)
வால்மீகி
b)
வியாசர்
c)
கம்பர்
d)
இளங்கோவடிகள்
6.
மூவேந்தர்கள் என்பவர்கள் யார்?
a)
கபிலர், நகுலர், சகாதேவர்
b)
தர்மர், பீமன், சகாதேவன்
c)
கர்ணன், அர்ச்சுனன், துரியோதனன்
d)
சேரன், சோழன், பாண்டியன்
100 %
