NEW
Font size
Worksheetsதமிழ் வாிவடிவ வளா்ச்சி
Total questions: 10
Worksheet time: 5mins
1. மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க ------------------ கண்டுபிடித்தான்
ஒலியைக்
ஒளியைக்
மொழியைக்
மொளியைக்
2. மொழியை நிலைபெறச் செய்ய ----------------- உருவாக்கினான்
ஒலியை
ஒளியை
எழுத்துகளை
வாிகளை
3. மனிதன் தோன்றிய ஆதி காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவா்களுக்குத் தொிவிக்க --------------- பயன்படுத்தினான்.
சைகைகளை
வாா்த்தைகளை
எழுத்துகளை
மொழியை
4. எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாக உள்ள எழுத்து --------------------- எனப்படும்,
வட்டெழுத்து
ஓவிய எழுத்து
பேச்சு மொழி
எழுத்து மொழி
5. ஓா் ஒலிக்கு ஓா் எழுத்து என உருவான நிலையை ----------- என்பா்
ஓவிய எழுத்து
சைகை
ஒலி எழுத்து நிலை
வடமொழி எழுத்து
6. ---------------------- தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன
எழுத்துகள்
அச்சுக்கலை
சைகை
ஓவியக்கலை
7. தமிழ் எழுத்துகளின் பழைய வாி வடிவங்களைக் கோவில்களிலுள்ள ----------------, ----------------- காண முடிகிறது.
கருங்கல் சுவா்களிலும், செப்பேடுகளிலும்
பாறைகளிலும், மதில் சுவா்களிலும்
ஓவியம் மற்றும் கோடுவடிவங்களில்
சுதை உருவகங்கள், சிற்பங்கள்
8. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து -------------------- ஆகும்.
வட்டெழுத்து
சுருக்கெழுத்து
மெய்யெழுத்து
சுட்டெழுத்து
9. கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் -------------- என்று அழைக்கப்பட்டன.
வட்டெழுத்துகள்
சுட்டெழுத்துகள்
கண்ணெழுத்துகள்
தமிழ் எழுத்துகள்
10. ஸ - என்பது ------------- எழுத்து
வட்டெழுத்து
வடமொழி எழுத்து
சுட்டெழுத்து
கண்ணெழுத்து
