wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 5 (அலகு 4&5)

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

அந்நிய சக்திகள் ____________________ காரணத்தினால் மலாயா, சபா, சரவாக் ஆகிய பகுதிகளைத் தங்கள் வசப்படுத்தின.

a)

நிலவளங்களின்

b)

சமயத்தின்

c)

மொழியின்

2.

நெடுவாய்க் குடியேற்றப் பகுதிகளைத் தெரிவு செய்க.

a)

ஜொகூர்

b)

பினாங்கு

c)

சிங்கப்பூர்

d)

மலாக்கா

3.

நெடுவாய்க் குடியேற்றப் பகுதிகளைத் தெரிவு செய்க.

a)

ஜொகூர்

b)

பினாங்கு

c)

சிங்கப்பூர்

d)

மலாக்கா

4.

ஐக்கிய மலாய் மாநிலங்களைத் தெரிவு செய்க.

a)

பினாங்கு

b)

சிலாங்கூர்

c)

நெகிரி செம்பிலான்

d)

பகாங்

e)

பேராக்

5.

ஐக்கிய மலாய் மாநிலங்களைத் தெரிவு செய்க.

a)

பினாங்கு

b)

சிலாங்கூர்

c)

நெகிரி செம்பிலான்

d)

பகாங்

e)

பேராக்

6.

ஐக்கியப்படாத மலாய் மாநிலங்களைத் தெரிவு செய்க.

a)

ஜொகூர்

b)

கிளந்தான்

c)

நெகிரி செம்பிலான்

d)

திரங்கானு

e)

பெர்லிஸ்

7.

பிரிட்டிஷ் அரச காலனித்துவ ஆட்சியாளரை ___________________ என்று அழைப்பர்.

a)

ராஜா

b)

சுல்தான்

c)

ஆளுநர்

8.

புரூக் குடும்பத்தினர் ___________________ ஆட்சி செய்தனர்.

a)

சபாவை

b)

சரவாக்கை

c)

மலாக்காவை

9.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தாலும் தலையீட்டாலும் மலாயாவில் உருவான மூன்று வகை நிர்வாக அமைப்புமுறைகளைத் தெரிவு செய்க.

a)

ஐக்கிய மலாய் மாநிலங்கள்

b)

ஐக்கியப்படாத மலாய் மலாய் மாநிலங்கள்

c)

நெடுவாய்க் குடியேற்றப் பகுதிகள்

d)

வட போர்னியோ

10.

மலாயாவில் காணப்பட்ட முக்கிய நிலவளம்.

a)

தங்கம்

b)

ஈயம்

11.

ஈயம் _________________ அதிகமாக இருந்தது.

a)

லாருட்

b)

கம்பார்

12.

ஈயச் சுரங்க விவகாரத்தில் யாரிடையே சண்டைகள் மூண்டன.

a)

லோங் ஜபார் - ஙா இப்ரஹிம்

b)

கீ ஹீன் - லோங் ஜபார்

c)

கீ ஹீன் - ஹய் சான்

13.

பங்கோர் உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுதிடப்பட்டது

a)

1974

b)

1874

c)

1847

14.

பதவி போராட்டத்திற்குப் பிறகு யார் பேராக் சுல்தானாக அரியணையில் அமர்த்தப்பட்டார்

a)

ஙா இப்ரஹிம்

b)

இஸ்மயில்

c)

ராஜா அப்துல்லா

d)

லோங் ஜபார்

15.

கோலாலம்பூரில் உள்ள ஈயச் சுரங்கங்களை வழிநடத்தியவர்கள் யார்?

a)

ராஜா ஜுமாஹட்

b)

ராஜா அப்துல்லா

c)

யாப் ஆலோய்

d)

லோங் ஜபார்

16.

பேராக் சுல்தானாக அரியணையில் அமர்வதற்குப் பிரிட்டிஷார் யாருக்கு ஆதரவு அளித்தனர்?

a)

ராஜா ஜுமாஹட்

b)

ராஜா அப்துல்லா

c)

யாப் ஆலோய்

d)

லோங் ஜபார்

17.

பிரிட்டிஷார் பேராக்கில் நடந்த இரண்டு சண்டைகளைத் தீர்த்து வைத்தனர்.

a)

ஈயச் சுரங்கப் பிரச்சனை

b)

பதவி போராட்டம்

c)

ஆளுநர் பிரச்சனை

18.

பிரிட்டிஷார் பேராக்கில் நடந்த இரண்டு சண்டைகளைத் தீர்த்து வைத்தனர்.

a)

ஈயச் சுரங்கப் பிரச்சனை

b)

பதவி போராட்டம்

c)

ஆளுநர் பிரச்சனை

19.

சுல்தான் என்பவர் யார்?

(a)  

20.

நம் நாட்டில் அரசமைப்பு _____________அரசுகளின் காலம் தொடங்கி இன்றுவரை நீடித்து வருகிறது.

a)

பண்டைய மலாய்

b)

பிரிட்டிஷார்

c)

தற்போதைய

21.

முற்காலத்தில் அரசர் தலைமையேற்கும் மாநிலத்தை _______________என்றனர்.

a)

ஆட்சி

b)

சமயம்

c)

அரசு

22.

இஸ்லாமிய சமயத்தை ஏற்றுக் கொண்ட பண்டைய கால மலாய் அரசு ........மற்றும் கெடா துவா ஆகும்.

a)

வட சுமத்திரா

b)

திரங்கானு

c)

மலாக்கா

23.

ஹுக்கும் காணுன் மலாக்கா எனப்படுவது ....... சமயத்தை அடிப்படையாக கொண்ட சட்டதிட்டமாகும்.

a)

இஸ்லாமிய

b)

பௌத்த

c)

கிறிஸ்துவ

24.

மலேசிய கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்படி இஸ்லாம் ......................சமையமாக விளங்குகிறது.

a)

அதிகாரப்பூர்வ

b)

கூட்டரசு

c)

பிரதான

25.

வரலாற்று அறிஞர்கள் மலாயாவிற்கு இஸ்லாமிய சமயத்தின் வருகையை .......... மற்றும் எழுத்துப் படைப்புகளின் மூலம் நிரூபிக்கின்றனர்.

a)

அகழ்வாராய்ச்சி

b)

பதிவு

c)

பேச்சு

26.

மலேசிய மக்களிடையே ஒற்றுமையை விதைத்திட................ஒருவரை ஒருவர் மதித்தலும் அவசியமான பண்புகளாகும்.

a)

தைரியமும்

b)

விட்டுக்கொடுத்தலும்

c)

அறிவாற்றலும்

27.

ஒருவருக்கொருவர் உதவுதல்,சென்று காணுதல் ஆகியன ......உறவில் இஸ்லாம் வலியுறுத்தம் பண்புகளாகும்.

a)

சுற்றுச்சூழலுடனான

b)

சமுகத்தினரிடையிலான

c)

பிராணிகளுடனான

28.

இஸ்லாமியக் கலையை ..........................இசைக்கலையிலும் காணலாம் .

a)

கட்டடக்கலையிலும்

b)

பண்பாட்டிலும்

c)

பேச்சுக் கலையிலு ம்

29.

வடிவியில் உருவமைப்பு,காட் எழுத்துக் கலை ஆகிய இஸ்லாமியக் கலைக் கூறுகளை.....போன்ற கட்டட அமைப்பில் காணலாம்

a)

படி

b)

முற்றம்

c)

மிம்பார்

30.

பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்

சுல்தான் முழு ________________.

a)

உறவுள்ளவர்

b)

அன்பானவர்

c)

அதிகாரமிக்கவர்

d)

ஆற்றல்மிக்கவர்