NEW
Font size
Worksheetsஅந்நிய சக்திகளின் தலையீடும் காலனித்துவமும்
Total questions: 10
Worksheet time: 8mins
எந்த அந்நிய சக்திகள் தலையீடு செய்வதற்கு நம் நாட்டிற்கு வந்தனர்?
சயாம், போர்த்துகீஸ், டச்சு, பிரிட்டிஸ், ஜப்பான், புருக் மற்றும் போர்னியோ
சயாம், போர்த்துகீஸ், டச்சு, பிரிட்டிஸ், மற்றும் போர்னியோ
கெடா, பெர்லிஸ் ,கிளந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்களை ___________ பாதுக்காப்பளித்தது.
பிரிட்டிஷ்
சயாம்
1511ஆம் ஆண்டில் ___________ மலாக்காவைத்ய் தாக்கிக் காலனித்துவம் செய்தது.
போர்த்துகீஸ்
டச்சு
மலாக்கா சுல்தான், மலாக்காவை மீண்டும் கைப்பற்ற முயன்று தோல்வி கண்டார்.
சரி
தவறு
1641ஆம் ஆடு ____________ மலாக்காவில் போர்த்துகீஸியரைத் தாக்கினர்.
சயாமியர்கள்
டச்சிக்காரர்கள்
1824ஆம் ஆண்டில் டச்சுக்காரர்கள் மலாக்காவைப் பிரிட்டிச்ஷாரிடன் ஒப்படைத்தனர்.
சரி
தவறு
1786ஆம் ஆண்டு பிரிட்டிஷ் __________ வசப்படுத்தியது.
கிளந்தானை
பினாங்கை
_________ ஆண்டு புருக் சரவாக்கைத் தம் வசப்படுத்தினார்.
1841
1845
1945ஆம் ஆண்டு ஜப்பான் _____________ சரணடைந்தது.
பிரிட்டிஷாரிடம்
போர்னியோவிடன்
பிரிட்டிஷ் மீண்டும் மலாயாவை 1945ஆம் ஆண்டு காலனித்துவம் செய்தது.
சரி
தவறு
