MỚI
Cỡ chữ
bảng tínhகோணக்காத்துப்பாட்டு
Total câu hỏi: 10
Worksheet time: 5mins
1. வானில் கரு ------------ தோன்றினால் மழை பொழியும் என்பா்
முகில்
துகில்
வெயில்
கயல்
2. நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களைப் பாடுவது ----------------------
தாலாட்டு
கும்மிப்பாட்டு
நாட்டுப்புறப்பாட்டு
வாக்கியப்பாட்டு
3. கோணக்காத்துப்பாட்டு இடம்பெற்ற நுால் ---------------------
பஞ்சகும்மிகள்
நாெண்டிச்சிந்து
காவடிச்சிந்து
நையாண்டி
4. முறையான உடற்பயிற்சியும் சாிவிகித உணவும் ---------------யும் ஓட்டிவிடும்
பாலனை
காலனை
ஆற்றலை
நலத்தை
5. முகில் என்ற சொல்லின் பொருள் ----------------------
வானம்
மேகம்
காற்று
நிலம்
6. காலன் என்ற சொல்லின் பொருள் -----------------
எமன்
சிவன்
பெருமாள்
திருமால்
7. கோணக்காத்துப்பாட்டில் இடம்பெற்ற இயற்கை பேரழிவு ---------------------
மழை
புயல்
சுனாமி
நிலநடுக்கம்
8. விழுந்ததங்கே - என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ----------
விழுந்த + அங்கே
விழுந்த + ஆங்கே
விழுந்தது + அங்கே
விழுந்தது + ஆங்கே
9. செத்திறந்த - என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது --------------
செ + திறந்த
செத்து + திறந்த
செ + இறந்த
செத்து + இறந்த
10. பருத்தி + எல்லாம் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் ----------------
பருத்தி எல்லாம்
பருத்தியெல்லாம்
பருத்தெல்லாம்
பருத்திதெல்லாம்
