Free Printable Worksheets
NEW
Font size
More settings
தமிழ் கற்பித்தல்
1. செயப்பாட்டு வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அ.தாத்தா ௯ரையை வேய்தார்
ஆ. புரட்சிக் கவிதைகள் பாரதியால் புனையப்பட்டன
2. வகர உடம்படு மெய்யை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க
அ. அம்மா வாசலி்ல் மாவிலை கட்டுவார்
ஆ. குழந்தை பஞ்சு மெத்தையில் உறங்கியது
3. கிராமத்து மக்கள் ௯ட்டுப் பணியின் போது வீட்டுக் ௯ரையின் மட்டையை -------.
அ. வேய்தனர்
ஆ. வைத்தனர்
4. உயிர்குறில் எழுத்துக்கள்
மொத்தம் எத்தனை?
அ. 12
ஆ. 5
5. பால்+கடல் --------.
அ. பாற்கடல்
ஆ. பால் கடல்
View all
5 questions
சமய இலக்கியம் (வைணவம்)
Worksheet
•
University
10 questions
மலேசியத் தமிழ்ச்சிறுகதைத் திறனாய்வைச் சார்ந்த வினா விடை
தமிழை அறிந்திடுவோம்
4th Grade - University
Multiple choice (Tamil)