Font size
Worksheetsதாவரம் ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 3mins
தாவரங்கள் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள சிறப்புக் கூறுகளைக் கொண்டுள்ளன?
ஆமாம்
இல்லை
எவைகளால் தாவரங்களுக்கு ஆபத்து நேரிடுகிறது?
விலங்குகள்
மனிதன்
முட்கள்
பின்வரும் தாவரங்களின் தற்காத்துக் கொள்ளும் சிறப்புத் தன்மைகளைத் தெரிவு செய்க.
சுணைகள்
விஷம்
நீண்ட வேர்
மரப்பால்
ரோஜா செடியும் தொட்டாற்சினுங்கியும் சுணைக் கொண்ட தாவரங்கள்.
சரி
தவறு
மரப்பால் தன்மையைக் கொண்ட தாவரங்களைத் தேர்ந்தெடுக,
பப்பாளி மரம்
பொங் பொங்
பலா மரம்
கரும்பு
ஏன் அருவதா மூலிகையை விலங்குகள் உண்பதில்லை?
விஷத் தன்மைக் கொண்டதால்
துர்நாற்றத்தை வெளியிடுவதால்
சுணையைக் கொண்டிருப்பதால்
முட்களால் கயாப்படுவதால்
இத்தாவரம் எவ்வாறு தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு தற்காத்து கொள்ளும்?
இலைகளைச் சுருட்டிக் கொள்ளுதல்
நீண்ட வேர்
வளைந்து கொடுக்கும் தண்டு
ஏன் கோடைக் காலத்தில் சில மரங்களிலிருந்து இலைகள் உதிர்கின்றன?
பலந்து காற்று வீசுவதால்
நீரை இலைகளின்வழி இழக்காமல் இருக்க
தண்டு வளைந்து கொடுக்க
இத்தாவரம் எவ்வாறு அதன் விதைகளைப் பரவ செய்கின்றது?
காற்று
விலங்குகள் மூலம்
நீர்
வெடித்து சிதறுதல்
அ) பழுத்தவுடன் அதன் தோல் காய்ந்துவிடும்.
ஆ) வெடித்துச் சிதறும்
மேற்கொண்ட தாவரம் விதையின் தன்மையை குறிக்கின்றது. இவை எவ்வகை விதை பரவலை கொண்ட தாவரம் என அடையாளம் காண்க.
காற்று
நீர்
மனிதன், விலங்கு மூலம்
வெடித்துச் சிதறுதல்
