wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிற்றகல் ஒளி-பத்தாம் வகுப்பு

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மா. பொ. சி தன் வரலாற்று நூலின் பெயர்_______

a)

தமிழா! துள்ளி எழு

b)

தமிழகம்

c)

எனது போராட்டம்

2.

மா.பொ.சி _______வரை_______ சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.

a)

1906-1995

b)

1952-1954

c)

1972-1978

3.

மா பொ சி யின் இயற்பெயர்________.

a)

சரபையர்

b)

சிவஞானி

c)

ஞானப்பிரகாசம்

4.

ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள்_____,_____.

a)

அன்பு, அறிவு

b)

கல்வி, கேள்வி

c)

கல்வி, பண்பு

5.

'இந்தியாவை விட்டு வெளியேறு' என்ற தீர்மானம் தொடங்கிய நாள்______

a)

1942 ஆகஸ்ட் 8ஆம் நாள்

b)

1942 ஆகஸ்ட் 13-ஆம் நாள்

c)

1947 ஆகஸ்ட் 15ஆம் நாள்

6.

"சென்னை தமிழகத்திற்கே உரியது" என அதிகாரப்பூர்வமாக உறுதி மொழியொன்றை வெளியிட்டவர்______.

a)

செங்கல்வராயன்

b)

காமராசர்

c)

நேரு

7.

ஆஸ்டிரியா நாட்டின் தலைநகரம்_____

a)

வாஷிங்டன்

b)

வியன்னா

c)

கென்யா

8.

சேரநாட்டுத் துறைமுகம்______

a)

முசிறி

b)

கொற்கை

c)

தொண்டி

9.

தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கடமலையாகவும் தெற்கெல்லை குமரிமலையாகவும் கூறப்படும் நூல்கள்.

a)

புறநானூறு, சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை, பள்ளு இலக்கியம்

c)

திருவாசகம், அகநானூறு

10.

வேறுபட்டதைக் கண்டறி.

a)

சிலம்புச்செல்வன்

b)

புத்தகப்பித்தன்

c)

சுதேசிக் கப்பல்