NEW
Font size
Worksheetsமெய்ப்பாட்டியல்
Total questions: 10
Worksheet time: 5mins
நம் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்பாட்டியல் தொல்காப்பியத்தின் எந்த அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது
எழுத்து
சொல்
பொருள்
அணி
தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்
அகத்தியம்
தொல்காப்பியம்
நன்னூல்
தண்டியலங்காரம்
தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்
இளம்பூரணார்
சேனாவரையர்
பரிமேலழகர்
இவர்களில் ஒருவரும் இல்லை
பாணனின் குரலை எண்ணி நகையாடிய தலைவியின் கூற்று இடம் பெற்ற நூல்
அகநானூறு
நந்திக்கலம்பகம்
புறநானூறு
குறிஞ்சிப்பாட்டு
கண்ணகி வானூர்தியில் வானுலகு சென்ற காட்சியை கண்டவர்கள்
குன்றவர்
குறவர்
ஆயர்
ஆய்ச்சியர்
யார் கோவலனோடு வந்து பத்தினியாகிய கண்ணகியை விண்ணுலகு அழைத்துச் சென்றவர்
ஈசன்
பெருமாள்
வருணன்
இந்திரன்
கவி கண்காட்டும் எனறு மெய்ப்பாடு குறித்து கூறியவர்
நச்சினார்க்கினியர்
பேராசிரியர்
இளம்பூரணார்
சேனாவரையர்
வறுமை என்பது எந்த வகை மெய்ப்பாடுகள் ஒன்று
அழுகை
நகை
இளிவரல்
மருட்கை
சிறுமை என்பது எந்த வகை மெய்ப்பாடுகளுள் ஒன்று
நகை
அழுகை
பெருமிதம்
இளிவரல்
கண்ணகி வானூர்தியில் வானுலகு சென்ற காட்சியைக் கண்ட குன்றவர்கள் அடைந்தது
அச்சம்
பெருமிதம்
உவகை
மருட்கை
