wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஓ, என் சமகாலத் தோழர்களே!

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கவிஞர் வைரமுத்து _____ மாவட்டத்தில் உள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர்.

a)

தஞ்சை

b)

தேனி

c)

திருச்சி

d)

சென்னை

2.

இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான _____ விருதினை கவிஞர் வைரமுத்து பெற்றவர்

a)

பாரதரத்னா

b)

கலைமாமணி

c)

பத்மபூஷண்

d)

பத்மவிபூஷன்

3.

2003 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற வைரமுத்துவின் புதினம்_______

a)

கருவாச்சி காவியம்

b)

இரத்ததானம்

c)

இன்னொரு தேசிய கீதம்

d)

கள்ளிக்காட்டு இதிகாசம்

4.

வைரமுத்து அவர்கள் தேசிய விருதினை எத்தனை முறை பெற்றார்?

a)

5

b)

6

c)

7

d)

10

5.

வைரமுத்து அவர்கள் ஆறுமுறை பெற்ற விருது______

a)

மாநில அரசின்

b)

மத்திய அரசின்

c)

தேசிய விருது

d)

சாதனையாளர் விருது

6.

"புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி" என்று கூறும் இலக்கியம்____

a)

சீவக சிந்தாமணி

b)

சிலப்பதிகாரம்

c)

புறநானூறு

d)

பரிபாடல்

7.

'கழனி' பொருள் எழுதுக

a)

மேடு

b)

வயல்

c)

பள்ளம்

d)

கால்வாய்

8.

கவிஞர் வைரமுத்து தமிழில் இளங்கலைப்பட்டம் சென்னையிலுள்ள _______ கல்லூரியில் பயின்றார்

a)

சென்மேரிஸ்

b)

செயின்ட் ஜோசப்

c)

பச்சையப்பன்

d)

லயோலா

9.

கவிஞர் வைரமுத்துவின் முதல் படைப்பு________

a)

வைகறை மேகங்கள்

b)

நிறங்கள்

c)

நிஜங்கள்

d)

கள்ளிக்காட்டு இதிகாசம்

10.

கவிஞர் வைரமுத்து அவர்கள் _______திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

a)

கருத்தம்மா

b)

நிழல்கள்

c)

மாற்றங்கள்

d)

நிறங்கள்