wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விரயப் பொருள்

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

கீழ்காண்பனவற்றுள் எது மட்கும் பொருளாகும் ?

a)

நெகிழிப் பை

b)

மெல்லிழை தாள்

c)

கண்ணாடிக் குவளை

d)

துணி

2.

விரயப்பொருள் என்றால் என்ன?

a)

மனிதனின் அன்றாட நடவடிக்கையினால் பயன்படாத மற்றும் தூக்கி எறியக்கூடிய பொருள்கள்.

b)

மனிதனின் அன்றாட நடவடிக்கையினால் பயன்படாத மற்றும் தூக்கி எறியக்கூடிய பொருள்கள்.

c)

மனிதனின் அன்றாட நடவடிக்கையினால் பயன்படாத மற்றும் தூக்கி எறியக்கூடிய பொருள்கள்.

d)

மனிதனின் அன்றாட நடவடிக்கையினால் பயன்படாத மற்றும் தூக்கி எறியக்கூடிய பொருள்கள்.

3.

கிழ்காண்பவை அனைத்தும் இம்முறையினால் ஏற்படும் நன்மைகளாகும். ஒன்றைத் தவிர

a)

சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டைக் குறைக்க முடியும்

b)

குப்பைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சேகரிக்கலாம்

c)

குப்பைகளைக் கொட்டப்பட்ட குப்பைகளைச் சுலபமாக மறுசுழற்சி செய்யலாம்

d)

குப்பைகளைக் கொட்டப்பட்ட பகுதியை விடமைப்புப் பகுதியாக மாற்றலாம்

4.

எது சரியான பயன்பாட்டை குறிக்கும் கூற்று ?

a)

பழுப்பு/சாக்லெட் நிறம் - உலோகக் கொள்கலன்கள், ஆடி(glass)

b)

நீல நிறம் - நெகிழிப் புட்டிகள்

c)

ஆரஞ்சு நிறம் - பழைய நாளிதல்கள், அட்டை பெட்டிகள்

5.

கிழே உள்ள படம் எஞ்சிய உணவு, காய்கறிகள் ஆகியவற்றைக் காட்டுகிறது. இவை எந்த வகை விரயப்பொருள் ஆகும்?

a)

இரசாயனக் கழிவு

b)

கரிமக் கழிவு

c)

குப்பைக் கழிவு

6.

இவ்விரயப் பொருள் முறையாக அகற்றப்படவில்லை என்றால் ஏற்படும் விளைவு என்ன?

a)

மனிதர்களுக்குத் தொற்று நோய் ஏற்படும்

b)

கொசுக்கள் இனவிருத்தி செய்யும் இடமாக மாறிவிடும்

c)

தாவரங்களுக்கும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் தீங்கு ஏற்படுத்தும்

d)

அப்பகுதிக்கு அருகில் திடிர் வெள்ளத்தை ஏற்படுத்தும்

7.

கீழ்க்காண்பவற்றுள் எது மட்கிப்போகாத விரயப்பொருளைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
8.

மேற்காணும் குப்பைகளைச் சுத்தம் செய்வதற்குச் சிறந்த வழி எது?

a)

நெகிழிப் பையில் சேகரித்து வைக்க வேண்டும்

b)

மண்ணில் புதைத்து விட வேண்டும்

c)

வீட்டிலிருந்து சற்று துரத்தில் எரித்து விட வேண்டும்

d)

அருகிலுள்ள ஆற்றில் வீச வேண்டும்

9.

இக்கலனைப் பற்றிய சரியான கூற்று எது?

a)

நுண்ணுயிர்களால் மட்கச் செய்ய முடியும்

b)

குப்பைக் கொட்டும் இடத்தில் கண்டிப்பாக வீசவேண்டும்

c)

மட்காத பொருள்களிலிருந்து செய்யபட்டதாகும்

d)

மறுசுழற்சி செய்து புதிய பொருளை உருவாக்கலாம்

10.

மட்காத குப்பைகளை முறையற்ற நிலையில் வீசுவதால் என்ன விளைவு ஏற்படும்?

a)

தோல் நோய்

b)

தாவரங்களுக்கு உரம் கிடைக்கும்

c)

பொருளாதாரத்திற்கு மூலத்தனமாகும்

d)

திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு

11.

சிதைவுறுதல் என்றால் என்ன?

a)

குச்சியம் மற்றும் பூஞ்சணத்தால் பொருட்கள் மட்கும் செயற்பாங்கு

b)

பொருட்கள் மண்ணோடு மண்ணாகுதல்

c)

நச்சியத்தால் ஏற்படும் நடவடிக்கை

d)

நுண்ணுயிரால் ஏற்படும் நடவடிக்கைகள்

12.

கீழ்க்காணும் குப்பைகளில் எது உரம் தயாரிக்கப் பொருத்தமானதாகும்?

a)

கண்ணாடிப் புட்டி

b)

சார்டின் கலன்

c)

எஞ்சிய உணவுகள்

d)

நெகிழிப்பைகள்

13.

முத்து ஓர் ஆய்வினை மேற்கொண்டான். 30 நாட்கள் கழித்து அவனது உற்றறிதலுக்கு ஏற்ற ஓர் ஊகித்தலை எழுதுக.

a)

மீன் புதையுண்ட இடத்தில் இருக்காது; ஆனால், போத்தல் அப்படியே இருக்கும்.

b)

மீன் மட்கும் பொருள்; ஆனால், நெகிழிப் புட்டி மட்காப் பொருள்.

c)

மீன் சிதைவுற்றது.

d)

நெகிழிப்புட்டி சிதைவுற்றது.

14.

பின்வரும் பட்டைக்குறிவரைவு எதனை விளக்குகிறது?

a)

வீசப்பட்ட குப்பைக் கழிவுகளைக் காட்டிலும் மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் உயர்வு

b)

வீசப்பட்ட குப்பைக் கழிவுகளைக் காட்டிலும் மூலப்பொருட்களிலிருந்து பொருட்களைத் தயாரிக்க அதிக சக்தி தேவை.

c)

வீசப்பட்ட குப்பைக் கழிவுகளைக் காட்டிலும் மூலப்பொருட்களிலிருந்து பொருட்களைத் தயாரிக்க குறைந்த சக்தி தேவை.

d)

அலுமினியப் பொருட்களை மறுசுழற்சி செய்ய மிக குறைந்த சக்தி தேவை.

15.

எந்தக் கழிவு மறு சுழற்சிக்குப் பயன்படவில்லை?

a)

ஆடிப்புட்டி, பழைய நாளிதழ்கள் மற்றும் நெகிழிப்புட்டிகள்.

b)

எஞ்சிய உணவு வகைகள, பழங்கள் மற்றும் காய்கறிகள்

16.

எது அமில மழை ஏற்படுவதற்கு முக்கியக் காரணியாகும்?

a)

கடல் நீரில் இரசாயண கழிவுகள் விடுதல்

b)

குப்பையில் ஈ மொய்த்தல்

c)

மரங்களை வெட்டுதல்

d)

வாகனங்கள் அதிக கரும்புகையை வெளியாக்குதல்

17.

இவ்விரயப் பொருள் முறையாக அகற்றப்படவில்லை என்றால் ஏற்படும் விளைவு என்ன?

a)

மனிதர்களுக்குத் தொற்று நோய் ஏற்படும்

b)

கொசுக்கள் இனவிருத்தி செய்யும் இடமாக மாறிவிடும்

c)

தாவரங்களுக்கும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் தீங்கு ஏற்படுத்தும்

d)

அப்பகுதிக்கு அருகில் திடிர் வெள்ளத்தை ஏற்படுத்தும்