wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

QUIZ 5-SAINS

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஓர் ஆராய்வுக்கு முன் சரியெனக் கருதப்படும் கூற்று?

a)

முன் அனுமானித்தல்

b)

உற்றறிதல்

c)

வகைப்படுத்துதல்

d)

கருதுகோள் உருவாக்குதல்

2.

ஐம்புலன்களைப் பயன்படுத்தி ஆராய்வை மேற்கொள்ளுதல்

a)

உற்றறிதல்

b)

வகைப்படுத்துதல்

c)

தொடர்புக் கொள்ளுதல்

d)

பரிசோதனை செய்தல்

3.

மூச்சை உள்ளிழுக்கும் போது அக்காற்றில் அதிக______________ அடங்கியுள்ளது.

a)

கரிவளி

b)

உயிர்வளி

c)

நைட்ரோஜன்

d)

நீர்

4.

கீழ்க்காண்பவை அனைத்தும் ஐம்புலன்களாகும், ஒன்றைத் தவிர.

a)

கண்

b)

காது

c)

மூக்கு

d)

வயிறு

5.

எது மனிதனின் சுவாச உறுப்பு அல்ல?

a)

இருதயம்

b)

சுவாசக் குழாய்

c)

நுரையீரல்

d)

மூக்கு

6.

காற்றை உள்ளிழுக்கும்போது ________________ மேலெழும்பி விரிவடைகிறது.

a)

மூக்கு

b)

மூச்சுக் குழாய்

c)

நுரையீரல்

d)

நெஞ்சுப்பகுதி

7.

கீழ்க்காண்பனவற்றுள் எது மூச்சை உள்ளே இழுக்கும் சரியான நிரலாகும்?

a)

நுரையீரல் ---- மூச்சுக்குழாய்----மூக்கு

b)

மூச்சுக்குழாய்---நுரையீரல்---மூக்கு

c)

மூக்கு---மூச்சுக்குழாய்---நுரையீரல்

d)

மூக்கு---நுரையீரல்---மூச்சுக்குழாய்

8.

மூச்சை வெளியிடும்போது நெஞ்சு_________.

a)

கீழிறங்கி விரிவடையும்

b)

கீழிறங்கி சுருங்கும்

c)

மேலெழும்பி சுருங்கும்

d)

மேலெழும்பி விரிவடையும்

9.

கீழ்க்காணும் உறுப்பு வெளியேற்றும் கழிவுப் பொருள் யாது?

a)

சிறுநீர்

b)

மலம்

c)

வியர்வை

d)

கரிவளி

10.

நமக்கு மொத்தம் _____ நுரையீரல்கள் உள்ளன.

a)

4

b)

2

c)

1

d)

3

11.

___________________ நெஞ்சின் அசைவின் எண்ணிக்கையாகும்.

a)

ஓடுதலின் வீதல்

b)

மூச்சு விடுதலின் வீதம்

c)

நாடித்துடிப்பின் வீதம்

d)

நெஞ்சு அசைவின் வீதம்

12.

மனிதன் ஏன் தூண்டலுக்குத் துலங்குகிறான்?

a)

சுகமாக வாழ

b)

நோயில்லாமல் வாழ

c)

ஆபத்திலிருந்து தப்பிக்க

d)

உடலில் கழிவுப் பொருள்கள் சேராமல் இருக்க

13.

சமசீர் உணவை உட்கொள்ளாவிட்டால்.....

a)

புற்றுநோய் ஏற்படும்

b)

உடல் பருமன் ஏற்படும்

c)

மூட்டுவலி ஏற்படும்

d)

கண்பார்வை குறையும்

14.

தாவரங்கள் உயிர்வாழ சூரிய ஒளி, நீர்,___________ தேவை.

a)

உணவு

b)

காற்று

c)

வீடு

d)

சாடி

15.

உடல் நலம் பாதிக்காமல் இருக்க மனிதன் ____________ அகற்ற வேண்டும்.

a)

சிறுநீரை

b)

வியர்வையை

c)

கழிவுகளை

d)

உணவை