wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கீதா ஞானம் வினாவிடை அத்தியாயம் 7

Total questions: 6

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பல ஆயிரக்கணக்கான மக்களில், __ அவரை உண்மையாக அறிந்திருக்கிறார் என்று க்ர்ஸ்னா கூறுகிறார்.

a)

இருவரே

b)

ஆயிரக்கணக்கானவர்கள்

c)

நூற்றுக்கணக்கானவர்கள்

d)

ஒருவரே

2.

கிருஷ்ணரிடம் சரணடைபவர்கள் நால்வர் வரிசையில் கீழ்கண்டவர்களில் ஒருவர் இல்லை

a)

செல்வதை விரும்புவோர்

b)

துயரத்தில் இருப்போர்

c)

அஷ்டாங்க யோகிகள்

d)

கேள்வியுடையோர்

e)

பூரண உண்மையின் அறிவைத் தேடுவோர்

3.

பல பிறப்பு மற்றும் இறப்புகளுக்குப் பிறகு,உண்மையான அறிவை பெற்றவர்கள் எல்லா செயல்களுக்கும் மூல காரணம் கிருஷ்ணரே என்பதை உணர்ந்து அவரிடம் சரணடைகிறார், அத்தகைய சிறந்த ஆத்மா________ .

a)

மிக உயர்ந்தது

b)

மிக மதிப்புமிக்கது

c)

மிக அரிதானது

d)

மிக அற்புதமானது

4.

கஜேந்திர யானை மற்றும் முதலை இந்த வழியில் சண்டையிட்டு, ஒருவரையொருவர் எவ்வளவு காலம் தண்ணீரின் உள்ளேயும் வெளியேயும் இழுத்துக்கொண்டனர்?

a)

ஆயிரம் ஆண்டுகள்

b)

இருநூறு ஆண்டுகள்

c)

நூறு ஆண்டுகள்

d)

இரண்டாயிரம் ஆண்டுகள்

5.

விஷ்ணு பகவான் கஜேந்திர யானையை எவ்வாறு காப்பாற்றினார்?

a)

கடவுள் தனது சக்கரத்தால் முதலையின் காலை வெட்டினார்.

b)

கடவுள் தனது சக்கரத்தால் முதலையின் தலையை வெட்டினார்.

c)

கடவுள் தனது சக்கரத்தால் முதலையின் நாக்கை வெட்டினார்.

d)

கடவுள் தனது சக்கரத்தால் முதலையின் வாலை வெட்டினார்.

6.

இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?

4 lines