NEW
Font size
Worksheetsஇராமானுசர்-நாடகம்
Total questions: 10
Worksheet time: 5mins
திருமந்திர திருவருளைப் பெற இராமானுசர் ------முறை திருக்கோட்டியூர் வந்தார்.
18
19
20
21
இராமானுஜருக்கு திருமந்திர திருவருளை உபதேசித்தவர் ---------
பெரிய நம்பி
பூரணர்
திருகச்சி நம்பி
ஆளவந்தார்
இராமானுஜர் திருமந்திரத்தை யாருக்கு உபதேசித்தார்?
பெரிய நம்பி
கூரேசர்
முதலியாண்டார்
பொதுமக்கள்
பரம ஆச்சாரியார் என்று அழைக்கப்பட்டவர்
பெரிய நம்பி
திருகச்சி நம்பி
ஆளவந்தார்
பூரணர்
'எம்பெருமான்' என்று இராமானுஜரை அழைத்தவர் -------
பெரிய நம்பி
முதலியாண்டான்
பூரணர்
கூரேசர்
வைணவ ஆச்சாரியார்களுள் ஒருவர்-----
மாணிக்கவாசகர்
திருமூலர்
இராமானுசர்
அப்பர்
பூரணர் இராமானுஜருக்கு உபதேசித்தது----
கதை
நாடகம்
திருமந்திரம்
கருத்து
பூரணர் தன் மகனான ------ உடன் அழைத்துச் செல்லுமாறு இராமானுஜரிடம் ஒப்படைத்தார் .
முதலியாண்டான்
கூரேசர்
நம்பி
சௌம்ய நாராயணன்
இராமானுஜர் யாரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார் --------
கூரேசர்
திருகச்சி நம்பி
பிரகாசர்
பூரணர்
திருமந்திரம் கற்க தண்டு மற்றும் கொடியுடன் வருமாறு யாரை அழைத்தார் பூரணர் -----
இராமானுஜர்
சீடர்
கூரேசர்
முதலியாண்டான்
