NEW
Font size
Worksheetsபுத்தியைத் தீட்டு எட்டாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
ஆலங்குடி சோமு _______ மாவட்டத்ததைச் சேர்ந்தவர்.
தூத்துக்குடி
சிவகங்கை
சென்னை
சேலம்
'அகம்பாவம்' பொருள் எழுதுக.
அடையாளம்
தகுதி
கண்ணியம்
செருக்கு
என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _______ இன்றி வாழ்ந்தார்.
சோம்பல்
வருத்தம்
அகம்பாவம்
வெகுளி
'கோயிலப்பா'- பிரித்து எழுதுக.
கோ + அப்பா
கோயில் + லப்பா
கோ + இல்லப்பா
கோயில் + அப்பா
பகைவன் + என்றாலும் - சேர்த்து எழுதுக
பகைவனென்றாலும்
பகைவென்றாலும்
பகைவன்என்றாலும்
பகைவன்
வென்றாலும்
யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
அன்புடையவர்
பக்தியுடையவர்
சம்பாதிப்பவர்
மன்னிக்கத் தெரிந்தவர்
'நடந்தான்'- இதில் பெயரெச்சம் யாது?
நட
நடந்த
நடந்து
நடக்கும்
'படித்து முடித்தான்'- இதில் வினையெச்சச் சொல்லைக் கண்டறிக.
படி
படித்த
படித்து
முடித்தான்
உவமையைக் கண்டறி.
"பசுமரத்து ஆணி போல"
ஒற்றுமையின்மை
எளிதில் மனதில் பதிதல்
தற்செயல் நிகழ்வு
பயனற்ற செயல்
நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல- உவமைத் தொடர் யாது?
எதிர்பாராத நிகழ்வு
ஒற்றுமையின்மை
தற்செயல் நிகழ்வு
வெளிப்படைத்
தன்மை
