wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 5

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

சினந்தேடி என்பதன் பொருள் யாது?

a)

கோபத்தை அடக்கிக் கொண்டு

b)

கோபத்தை வருவித்துக் கொண்டு

2.

இவற்றில் எது புதிய ஆத்திசூடி ?

a)

ஈகை திறன்

b)

ஒப்புர வொழுகு

c)

ஏற்ப திகழ்ச்சி

d)

உடையது விளம்பேல்

3.

சரியான பெயரடையைத் தெரிவு செய்க

a)

நீளமான ஆறு

b)

அருமையாகப் பாடினார்

c)

வேகமாக நடந்தாள்

d)

நன்றாகப் பேசினார்

4.

பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க

a)

தாயும் சேயும்

b)

அல்லும் பகலும்

c)

ஆடை அணிகலன்

d)

ஆடல் பாடல்

5.

படத்திற்கேற்ப சரியான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

a)

மலரும் மணமும் போல

b)

காட்டுத் தீ போல

c)

நகமும் சதையும் போல

d)

எலியும் பூனையும் போல

6.

சரியானவற்றைத் தெரிவு செய்க.

a)

ஆண்பால் - அரசன் , மாணவன் , ஆடு

b)

பெண்பால் - அம்மா , சிறுமி , அமலா

c)

ஒன்றன்பால் - மரம் , சிங்கம் , மான்கள்

d)

பலவின்பால் - மரங்கள் , இலைகள் , மேசை

7.

கீழ்க்காணும் படங்களில் எது சினைப்பெயரைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
8.

மருத்துவமனையிலிருந்து ................................. நலமே வீடு வந்து சேர்ந்தனர்.

a)

நன்மை தீமை

b)

அரை குறை

c)

கல்வி கேள்வி

d)

தாயும் சேயும்

9.

பவனேஷ் .............................களில் சிறந்து விளங்கியதால் அனைவரும் அவனைப் பாராட்டினர்.

a)

நன்மை தீமை

b)

கல்வி கேள்வி

c)

பேரும் புகழும்

d)

தாயும் சேயும்

10.

1. கீழ்க்காணும் வாக்கியத்தில் காணப்படும் காலப்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.


கோரனி நச்சுச் தொற்றின் தாக்கம் அடுத்த வருடம் வரை நீடிக்கலாம் என உலகச் சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

a)

கோரனி

b)

வருடம்

c)

சுகாதார அமைப்பு

d)

உலக

11.

காற்பந்து போட்டியாளர்கள் அனைவரும் _________ திறமையை வெளிப்படுத்தினர்.

a)

தன்

b)

தம்

c)

அவர்கள்

d)

தன்னுடைய

12.

கோடிடப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக்கவும்.


அந்தக் கைவினைப்பொருள்கள் மரத்தால் செய்யப்பட்டவை.

a)

மூன்றாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஐந்தாம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

13.

வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல்லுக்கு சரியான இடத்தைத் தெரிவு செய்க.


மன்னா, என் நிலைமையைக் கூறிவிட்டேன். இனி தங்களின் தீர்ப்பு எதுவானாலும் அடியேன் ஏற்றுக்கொள்கிறேன்.

a)

தன்மை, படர்க்கை

b)

முன்னிலை, தன்மை,

c)

படர்க்கை, முன்னிலை

d)

தன்மை, முன்னிலை

14.

கணினியின் வருகையால் மனிதன் பல நன்மைகள் அடைந்துள்ளான். __________ தவறாகப் பயன்படுத்தினால் நமக்குத் தீமை விளைவது திண்ணம்.

a)

ஆனால்

b)

எனவே

c)

இருப்பினும்

d)

அல்லது

15.

திரு கணேசன் விசாரிக்காமல் பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார்.


கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெர்வு செய்க

a)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

b)

வெள்ளம் வருமுன் அணைபோடு

c)

புத்திமான் பலவான்

d)

ஆழம் அறியாமல் காலை விடாதே

16.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

_______________________________________

a)

எழுமையும் ஏமாப் புடைத்து

b)

மாடல்ல மற்ற யவை

c)

தீமை இலாத சொலல்

d)

தீயினும் அஞ்சப் படும்

17.

“ தேவா, கவலைப்படாதே. அக்கறையுடன் நீ பயிற்சிகளை மேற்கொண்டால் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.”


மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

வருந்தினால் வாராதது எதுவும் இல்லை

b)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

c)

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

d)

நிறைகுடம் தளும்ப்பாது.

18.

பணக்காரர்களுக்கானச் சிறப்பு, சுற்றியுள்ள உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.


மேற்கண்ட விளக்கத்திற்கு ஏற்ற வெற்றி வேற்கை யாது?

a)

தந்த சொல் மிக்க மந்திரம் இல்லை

b)

செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்.

c)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

d)

ஏவா மக்கள் மூவா மருந்து

19.

கோபங்கொண்டோர் வீட்டின் வழியே போக வேண்டாம்


மேற்கண்ட பொருளுக்கு ஏற்ற உலகநீதி யாது

a)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.

b)

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்

c)

சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்

d)

தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்.

20.

கோறனி தொற்றால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், சில தரப்பினர்கள் பொய் தகவல்களையும் வதந்திகளையும் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.


இச்சூழலுக்குப் பொருந்தாத உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

இலைமறை காய்போல

c)

காட்டுத் தீ போல

21.

சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடு.


வீரன் தன் முரட்டுக் குதிரையைப் _________________ என்று சாட்டையால் அடித்து அடக்கினான்.

a)

கடகட

b)

பளீர்பளீர்

c)

தடதட

d)

மடமட

22.

எ + யானை =


சேர்த்தெழுதுக

a)

ஏயானை

b)

எய்யானை

c)

எவ்வானை

d)

எவ்யானை

23.

பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.


ஒரு கலையை அல்லது துறையைப் பற்றி முழுக்கப் படித்து அறிதல்.

a)

கை கூடுதல்

b)

ஈவிரக்கம்

c)

கரைத்துக் குடித்தல்

d)

தட்டிக் கழித்தல்

24.

சேர்த்தெழுதுக.


கண் + இமை =

a)

கண்இமை

b)

கண்ணிமை

c)

கணிமை

d)

கணீமை

25.

பிரித்தெழுதுக


கற்றணை

a)

கற்று + இணை

b)

கல் + இணை

c)

கல் + அணை

d)

கற்+ அணை

26.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி


எனத் தொடங்கும் செய்யுளில் எந்த ஐம்பூதம் முதலாகக் குறிக்கப்படுகிறது?

a)

காற்று

b)

ஆகாயம்

c)

நிலம்

d)

நீர்

27.

பின்வருவனவற்றுள் எவை உயர்திணையாகும்?

a)

நாய், மயில்

b)

கடவுள், பூமி

c)

முருகன், அப்பா

d)

தேவர், தாவரம்

28.

உயிர் எழுத்துக்கள் மொத்தம்?

a)

30

b)

12

c)

18

29.

தமிழ் எழுத்துக்கள் மொத்தம்

a)

216

b)

190

c)

247

30.

ட் + உ =

a)

டி

b)

டு

c)

டை

d)

டா