NEW
Font size
S
M
L
XL
WorksheetsBAHASA TAMIL TINGKATAN 1
Total questions: 26
Worksheet time: 57mins
Name
Class
Date
1.
சொல்லுக்கு ஏற்ற சரியான பொருளை எழுதுக .
பூரிப்பு
பூரிப்பு
a)
மகிழ்ச்சி
b)
கோபம்
c)
உள்ளம்
d)
மெய்
2.
உலகநீதியின் பொருளைக் கண்டறிக .
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
a)
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலை நிறுத்த முயல வேண்டாம்
b)
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது
3.
இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ 'சேர்த்து எழுதுக .
மீனவன் + ஐ =
மீனவன் + ஐ =
a)
மீனவன்
b)
மீனவனன்
c)
மீனவனை
d)
மீனவனுக்கு
4.
பின்வரும் சொல் எவ்வகை வேற்றுமையைக் கொண்டுள்ளன .
சொல்லை
சொல்லை
a)
முதலாம் வேற்றுமை
b)
இரண்டாம் வேற்றுமை
5.
பின்வரும் சொல் எவ்வகை வேற்றுமையைக் கொண்டுள்ளன .
சொல்லை
சொல்லை
a)
முதலாம் வேற்றுமை
b)
இரண்டாம் வேற்றுமை
6.
ஒரே பொருள் தரும் சொற்களைக் கண்டறிக .
பூமி
பூமி
a)
பார்
b)
கடவுள்
c)
திங்கள்
d)
மகிழ்ச்சி
7.
'இன்னாச்சொல் ' என்ற சொல்லுக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக.
a)
பேராசை
b)
கடுஞ்சொல்
c)
கோபம்
d)
பேராசை
8.
சேர்த்து எழுதுக
குயவன் + ஆல்
குயவன் + ஆல்
a)
குயவனின்
b)
குயவனால்
c)
குயவன்
d)
குயவனுக்கு
9.
விருகதைக்கு ஏற்ற பதிலைக் கண்டறிக .
கயிற்றைச் சுற்றி வீசினால் நடனம் ஆடுவான் ?
கயிற்றைச் சுற்றி வீசினால் நடனம் ஆடுவான் ?
a)
நரி
b)
பம்பரம்
c)
தேங்காய்
d)
வளையல்
10.
ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க .
அப்பா சைவப்பிரியர் ------------- புலால் உண்ண மாட்டார் .
அப்பா சைவப்பிரியர் ------------- புலால் உண்ண மாட்டார் .
a)
ஆனால்
b)
ஏனெனில்
c)
ஏனென்றால்
d)
ஆகையால்
11.
சரியான ர,ற கரச் சொல்லைத் தெரிவு செய்க.
அம்மா பறவைகளுக்கு --------------- போட்டார் .
அம்மா பறவைகளுக்கு --------------- போட்டார் .
a)
இறை
b)
இரை
12.
திருக்குறள் மனனப் போட்டியில் வெற்றி பெற ராமு __________.
a)
தோள் கொடுத்தான்
b)
கரைத்துக் குடித்தான்
c)
தாளம் போட்டான்
d)
கங்கணம் கட்டினான்
13.
அஃறிணையைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.
a)
புல், முரளி, நீர
b)
பறவை, கல், யானை
c)
செயலாளர், பாடகர், நடிகர்கள்
d)
இலை, பழம், திருவள்ளுவர்
14.
மேடையில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் திடீரென __________ விழுந்தார்.
a)
மயங்க
b)
மயங்கும்
c)
மயங்கிய
d)
மயங்கி
15.
கீழ்க்காணும் வாக்கியத்தில் பயனிலையைக் காட்டும் சொல்லைத் தெரிவு செய்க.
பாண்டியன் மன்னன் நீதி தவறி தீர்ப்பளித்தார்.
பாண்டியன் மன்னன் நீதி தவறி தீர்ப்பளித்தார்.
a)
A) பாண்டிய மன்னன்
b)
B) நீதி
c)
C) நீதி தவறி
d)
D) தீர்ப்பளித்தார்
16.
இவற்றில் எது வினா வாக்கியம்?
a)
A) பூனை எலியைத் துரத்திப் பிடித்தது
b)
A) திருநாவுக்கரசுவின் இயற்பெயர் என்ன
c)
C) காலையில் எழுந்த்தும் பல் துலக்கு
17.
உயிர் எழுத்துகள் மொத்தம் ___________
a)
10
b)
11
c)
12
d)
14
18.
மெய் எழுத்துகள் __________ வகைப்படும்.
a)
1
b)
2
c)
3
d)
4
19.
கிரந்த எழுத்துகள் யாவை
a)
ஸர்ப்பம்
b)
பலர்
c)
புஷ்பம்
d)
காஜா
20.
இசைக்கும்படி + கேட்டாள் =
a)
இசைக்கும்படி கேட்டாள்
b)
இசைக்கும்படிக் கேட்டாள்
21.
ஆய்த எழுத்து ...........
a)
எஃது
b)
அது
c)
ஓர்
d)
இது
22.
பறவை வானத்தில் பறந்தது.
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
23.
இந்தியர்கள் __________ வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். உடைகளுக்கு ஏற்ற ஆபரணங்களையே அணிகின்றனர். விழாக்காலங்களில் ஆடைகளுக்கும் நகைகளுக்கும் செலவு செய்வதில் பணத்தை __________.
a)
ஆடையும் ஆபரணமும், வாரி இறைக்கின்றனர்
b)
ஆடை அணிகலன், வாரி இறைக்கின்றனர்
c)
ஆடை அணிகலன், கரைத்துக் குடிக்கின்றனர்
d)
ஆடையும் ஆபரணமும், கரைத்துக் குடிக்கின்றனர்
24.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
a)
கப்பல்
b)
செல்வம்
c)
குடிநீர்
d)
வாசனைப் பொருள்
25.
சர்வ + அதிகாரி
a)
சர்வாதிகாரி
b)
சர்வதிகாரி
c)
சர்வஅதிகாரி
d)
சர்வகாரி
26.
பால் என்பது பகுப்பு அல்லது பிரிவு எனப்படும்.
a)
தவறு
b)
சரி
c)
ஆமாம் , இல்லை
d)
தெரியாது
Reset
