Font size
Worksheetsசெய்யுளும் மொழியணியும் ஆண்டு 6 கம்பர்
Total questions: 20
Worksheet time: 10mins
காப்பியன் என்ற சொல் எதைக் குறிக்கிறது?
காப்பியம்
இதிகாசம்
நூல்
தொல்காப்பியர்
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளிம் ________________?
கண்ணே
கண்ணா
களிப்பே
கழிப்பே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் ____________?
சுகமே
அமுதே
நலமே
நல்லமே
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
______________ தூஉம் மழை.
துப்பா
துப்பாய
துப்பாயாம்
துப்பு
'முயல் கொம்பு' என்பதன் பொருள்?
பிறந்த ஒன்று
இல்லாத ஒன்று
இருக்கின்ற ஒன்று
அறிந்த ஒன்று
நல்லார் ஒருவர் உளரேல் __________________
எல்லார்க்கும் பெய்யும் ______________.
அவர்பொருட்டு , மளை
அவருக்கு , மலை
அவர்பொருட்டு, மழை
அவரால், மழை
பொருள் தருக.
'கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.'
வறுமையிலும் கல்வி கல்.
எத்தகை வறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடலாகாது.
தினமும் கல்வி கற்க வேண்டும்.
நாளும் தெரிய நாளும் கற்க வேண்டும்.
'கவிமணி' எனும் சிறப்புக்குரியவர் யார்?
தமிழ்த் தாத்தா
தேசிய விநாயகம் பிள்ளை
சாமிநாத ஐயர்
திரு.வி.கல்யாணசுந்தரம்
உள்ளத்தால் பொய்யா தொழுகின் _________________
______________ ளெல்லாம் உளன்.(294)
உலகம்,உள்ளம்
உலகத்தார்,உள்ளத்து
உலகத்தார், உள்ளம்
உலகத்தில் ,உள்ளம்
சினக்குறிப்புக் காட்டுதல்
கடுகடு
கலகல
சிடுசிடு
மினுமினு
பஞ்ச பாண்டவர்களில் ஒருவர், இவர் அல்ல.......
பீமன்
சீலன்
நகுலன்
சகாதேவன்
ஒரு நாட் பழகினும் பெரியோர் கேண்மை எப்படியாக அமையும்?
நிலா போல
நீர்பாசி போல
வேர்
நீர் போல
ஞாலம் என்ற சொல்லின் பொருள் யாது?
உள்ளம்
ஊக்கம்
ஊர்
உலகம்
சரியான பொருளைத் தேர்வு செய்க.
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது
அம்மாவை ஒரு நாளும் மறக்கக் கூடாது
உவமைத் தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.
எலியும் பூனையும் போல
ஒன்றைத் தன் வசம் கவர்ந்திழுத்தல்.
எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்.
திருக்குறளை நிறைவு செய்.
_____________ ____________ _________________ துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு
துணிக எண்ணித் தினமும்
எண்ணித் துணிக கருமம்
எண்ணித் துணிக வீரம்
கற்க கசடற கற்பவை
நாலாப்பக்கம் எனும் பொருளுக்கு ஏற்ற இணைமொழி யாது?
மேடு பள்ளம்
சுற்றும் முற்றும்
ஆறப்போடுதல்
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் மரபுத்தொடர் எது?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
அள்ளி விடுதல்
கிணற்றுத் தவளை போல
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
உலகநீதியை எழுதியவர் யார்?
ஔவையார்
பாரதியார்
உலகநாத பண்டிதர்
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக் கூடாது.
மேற்காணும் பொருளுக்கேற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்
